Mathi- nadhi - sandhippu - urayadal
மக்கள் திலகமும் நடிகர் திலகமும் உரையாடும் ஒரு கற்பனை தொகுப்பு .
மதி ; சுதந்திர தின வாழ்த்துக்கள் தம்பி ..
நதி ; உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.அண்ணே .
மதி. இந்த நன்னாளில் சுதந்திர தியாக வரலற்று நினைவுகள் என்றால் உன்னுடைய படங்களில் இடம் பெற்ற வீர வசனம் மற்றும் பாடல்கள் மறக்க முடியுமா தம்பி .
நதி; நீங்க மட்டும் என்ன அண்ணே ... உங்கள் புரட்சிகரமான பாடல்கள் .. அதோ அந்த பறவை போல ... .தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை .. போன்ற பாடல்களை கேட்டல் நரம்பெல்லாம் முறுக்கேறும் அண்ணே.
மதி; தம்பி ..உனது புகழையே தங்கள் உயிர் மூச்சாக கொண்டுள்ள ரசிக உள்ளங்கள் உனது பெயரிலே வெற்றிநடை போடும் இந்த திரியில் கலந்து உனது படங்கள் மற்றும் உன்னை பற்றி எல்லா தகவல்களையும் தொடர்ந்து வருவது மிகவும் சந்தோஷம் தம்பி .
நதி; அண்ணே . நீங்க சொல்ற என் உயிர் பம்மலார், ராகவேந்திரன் , வாசுதேவன் ,சந்திரசேகரன் ,கார்த்திக் ,கோபால் ,முரளி ஸ்ரீநிவாஸ் ,கல்நாயக் சகோதரி சாரதா, joe மகேஷ் மற்றும் எண்ணற்ற அன்பு உள்ளங்களை எப்படி அண்ணே மறக்க முடியும் .
பசங்க திரியிலே சும்மா வெளுத்து தூள் கிளப்புகிறார்கள் .
மதி .தம்பி .. நானும் தினமும் படித்துகொண்டு வருகின்றேன் .ராகவேந்திரன் பிரமாதமாக உன்னை பற்றி ஆய்வு கட்டுரைகளை எழதி வருகிறார் .
உன் படத்தின் எல்லா தகவல்கள் அறிந்து கொள்ள பம்மலார் & வாசுதேவன் இருவரும் இரவு பகல் பாராது பதிவிட்டு வருவது சாதனைதான் .
நதி ;போங்க அண்ணே ... நீங்க மட்டும் என்ன ... உங்க சினிமா சாதனை என்ன சும்மாவா உங்க பசங்க திரியிலே கலக்கி பிரமாதமாக உங்கள் படங்கள் ,பாடல்கள் ,கட்டுரைகள் , சாதனைகள் என்று எங்கள் பசங்களும் சேர்ந்து உங்களை கெளரவம் செய்கிறார்களே .
மதி; இந்த ஒற்றுமைதான் நான் எதிர் பார்த்தேன் .நாம் திரை உலகில் இருந்த நேரத்தில் இரண்டு பிரிவுகள் தவிர்க்க முடியாத சூழ் நிலையில் இயங்கி வந்தது .
நதி; அண்ணே நீங்க பாடிய மாதிரி ஒரு தாய் மக்கள் நாமென்போம் .. ஒன்றே எங்கள் .. .
குலமென்போம் . என்ற வரிகளின் தாக்கம் இரண்டு ரசிகர்களின் உள்ளங்களிலும் குடி கொண்டுள்ளது ..
மதி; ஆமாம் .. தம்பி இந்த வருடம் உனது சாதனை படு பிரமாதம் ....
நதி; என்ன சொல்றீங்க அண்ணே .
மதி; என் தம்பி கர்ணன் ... நீ நடித்த வரலாற்று காவியம் .. மீண்டும் கர்ணனுக்கு உயிர் கொடுத்த தம்பியே ......
நதி ;அண்ணே ..உங்களின் இந்த வாழ்த்து எனக்கு கிடைத்த பாக்கியம் ...
எனது வெற்றிக்கு காரணம் எனது அன்பு பிள்ளைகளின் பாச பிணைப்பு .
மதி ; நமது இருவரின் புகழுக்கு பாடுபடும் நமது செல்வங்கள் எல்லோருக்கும் இன்று இனிய சுதந்திர வணக்கங்கள் .
நதி ;அண்ணே ..உங்களின் ஆசியாலும் எனது பசங்களின் ஆரவாரமான பதிவுகளும் நான் எல்லையில்லா ஆனந்தம் பெற்றுள்ளேன் .
மதி ; எல்லோருக்கும் விடை பெறுகிறேன் ....
நதி; மீண்டும் சந்திப்போம். சந்திப்பு விளம்பரங்கள் தூள் பம்மலாரே...................
http://i47.tinypic.com/2ywbn1l.jpg