முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
Printable View
முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாட வைத்தேனே
உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைக்குதே
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா?
மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ
சொல்லிப்போ சொல்லிப்போ சொல்வதை கண்ணால் சொல்லிப்போ மல்லிகையே
மல்லிகை பூவுக்கு கல்யாணம் மன்னிளிரங்குது ஆகாசம்
ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு
மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும்
Thank you Raj; you're right! :) "இடை மறித்தாலும் இடி எதிர்த்தாலும்" this is a great song...
https://www.youtube.com/watch?v=zjAOJ9xOP-w
வேறென்ன நினைவு உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அது தான் அன்பே காதல் காதல் காதல் காதல்
உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது
அது தான் அன்பே காதல் காதல் காதல் காதல்...
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
கங்கை யமுனை ஒன்றாகக் கண்டானோ
கங்கை யமுனை இங்குதான் சங்கமாம்
ராகம் தாளம் மோகனம் மங்கலம்
அங்கயற்கண் நாயகி பூப்போல் மெல்லச் சிரித்தாள்
மங்கையர்கள் நாடகம் நாடகம் என்றே சொல்லிச் சிரித்தாள்
மோகனப் புன்னகை வீசிடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே..
புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி காட்சி தரும் தேவி
பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது
விண்ணளவு இரண்டு உலகில் கிடையாது
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்னப்பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா..
piththam theLiya marundhondru irukkudhu perinbamendruLLe
matra marundhugaL irundhaalum sellaadhu...........
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே...
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே
Sent from my SM-G935F using Tapatalk
ஒருநாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது
இதுபோல் கனவொன்று கிடையாது
வான வில்லில் நடந்து சென்று
சிரித்திருக்கும் நட்சத்திரப்பூப் பறித்தோம்
வெள்ளிப் பிறைப் படகெடுத்து
ஆகாய கங்கை
அலைகளில் துள்ளிக் குதித்தோம்
நீச்சலடித்திட
ஒருநாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இதுபோல்
கனவொன்று கிடையாது...
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ நான் நாம் நிஜமா
ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே
Sent from my SM-G935F using Tapatalk
நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன் போ போ போ
நீ வாழும் இடம் எல்லாம் நானும் வருவேன் வா வா வா
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே
Sent from my SM-G935F using Tapatalk
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்க்கு
நான் நன்றி சொல்ல சொல்ல நானும்
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன...
மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது
சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது
Sent from my SM-G935F using Tapatalk
யாரும் இல்லை இங்கே
இடம் இடம் இது சுகம் சுகம் இது வரும் வரும்
ஆசை கொள்ளும் நெஞ்சே
வரும் வரும் வந்து தரும் தரும் புது கவிதைகள் தரும்
நெஞ்சே நெஞ்சே காதல் நெஞ்சே என்னை நீதான் என்னடி செஞ்சே
பூமி இங்கே மேகம் அங்கே ரெண்டை சேர்க்கும் மழை துளி எங்கே
என்னடி சின்னப் பொண்ணே எண்ணம் எங்கே போகுது
பள்ளியறை மோகமா துள்ளிவரும் வேகமா..
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
காதலின் தீபமொன்றை ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில்வந்த சொந்தம் கூடலில் வந்த இன்பம்
மயக்கமேனோ காதல் வாழ்க
என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி
நம் காதல் மனம் பாடும்
புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகாய்
என் இதயம் உனது தான்...
come friends, pasi aaruvOm.... paasipayir curry, peerkangaai perattal, sudesi with potato....
https://scontent-kul1-1.xx.fbcdn.net...70&oe=57DD0D58
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ
கோடி கனவுகள் ஆடி வருகுது
கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது...
யாரோ யாரோ நான் யாரோ
உன்னை விட்டு நான் வேரோ
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ
Sent from my SM-G935F using Tapatalk
என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
யார் இந்த முயல் குட்டி
உன் பெயர் என்ன முயல் குட்டி
வெள்ளை வெள்ளியாய் வித்தியாசமாய்
Sent from my SM-G935F using Tapatalk
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே...
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்...
https://www.youtube.com/watch?v=_5Km0VbQ3jg
kuzhandhaiyum dheivamum guNathaal ondru
kutrangaLai marandhu vidum.........
தெய்வமே தெய்வமே
நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன்
கண்டு கொண்டேன் அன்னையை...
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை