மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகி
Printable View
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகி
பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
.................................................
எத்தன தாயுங்க நம்ம தமிழ் நாட்டிலே
என் தாயி அவளப்போல் யாரு இந்த ஊரிலே
தியாகியான தியாகி யாரும் இல்ல போடா
தாயின் கால வணங்கி கும்பிட்டுட்டு...
Confession: Thanks to google and Ilaiyaraja for the lyrics, and Ramarajan for the movie! :)
கும்பிட போன தெய்வம் அட குறுக்க வந்ததம்மா
அட குறுக்க வந்த தெய்வம் என் கூட ஆடுதம்மா
பால ஊத்துடா கூழ ஊத்துடா
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு சூடம் ஏத்துடா
வெட்டு ஒண்ணுடா துண்டு ரெண்டுடா
வெட்டி வைச்ச தேங்காயில பூஜை பண்ணுடா
எல்லாம் தெரிஞ்சவடா இந்த முத்துமாரி
பொல்லாத
பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டு தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜாப்பூ
மங்கையரைப் பார்த்ததுண்டு மனதைக் கொடுத்ததில்லை
மலர்களைப் பார்த்ததுண்டு மாலையாய் தொடுத்த
பூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா
புன்னகையில் செண்டமைத்து கையில் கொடுக்கவா
மாங்கனி
மாங்கனி கன்னத்தில் தேனூற
இரு மைவிழி கிண்ணத்தில் மீனாட
தேன் தரும் வாழைகள்
தேன் வாழைகள் தந்த உதடுகள்
குளிர்ப் புன்னகை என்று மொழி பேசும்
பொன் மானொன்று பெண்ணாக மாறிடக்
கண்ணாள மேடையில் தாவிடுதே...
குலுங்கிடும் பூவிலெல்லாம்
தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால்
நாதா தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே
சர்க்கரைப் பந்தல் நான் தேன் மழை சிந்த வா
சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே
தேனொடு பால் தரும் செவ்விளநீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்
தேவதை போல் எழில் மேவிட நீ வர
நாளும் என் மனம் ஏங்கும்
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில்
மழலை...
மழலை மலராக சிரிக்கிறதே மனதில் விண்மீன்கள் ஜொலிக்கிறதே
அந்த குட்டி கண்ணுக்குள் பட்டாம் பூச்சிகள் சிறகோடு