நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில்
Printable View
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில்
அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்குற வாழ்வே இனிக்கும்
நினைத்தாலே இனிக்கும் சுகமே
நெருங்கி நெருங்கி பழகிய விதமே
இரவும் நானும் உங்கள் வசமே
பாடல்கள்
பலவிதம்
ஒவ்வொன்றும்
ஒருவிதம்
இரவு பகல் என்று
எதுவுமில்லை இன்று
உறவில் இன்பம் கண்டு
உருகிடுவோம் என்றும்
இறைவன் வருவான், அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை, அவன் அன்பே நாம் பெறும் கருணை
பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க
கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை
சிங்கார தேர் போல குலுங்கிடும் அவள் வண்ணம்
ஆஹா சித்தாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம்
அவள் எங்கே என்றால் நான் இங்கே நின்றேன்
அவள் அங்கே வந்தாள் நாங்கள் எங்கோ சென்றோம் எங்கோ சென்றோம்
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புதுமுக மாது அனுபவம் ஏது
வயதோ பதினெட்டு
பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு
பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு
மொத்தம் இருபத்து ஆறு
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
கோழிக்குட்டி வந்ததுன்னு
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவைப் பாரு இவர் ஆம்பளையா பொம்பளையா