நதியென நான் ஓடோடி கடலினில் தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
மூச்சுக் காற்று போன பின்பு நான் வாழ்வதோ
தீராத காயம்
Printable View
நதியென நான் ஓடோடி கடலினில் தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
மூச்சுக் காற்று போன பின்பு நான் வாழ்வதோ
தீராத காயம்
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல
பொத்தி விட்ட கூந்தலுக்கு பூ வேண்டுமா
முல்லைப் பூ வேண்டுமா
கொல்ல வரும் வேங்கைக்கு மான்
பூப் போல தீ போல மான் போல மழை போல வந்தாள்
காற்றாக நேற்றாக
நட்ப்பாச்சு லவ் இல்லையே
லவ் ஆச்சு நட்பில்லையே
நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம்
மின்னல் நெய்த சேலை மேனி மீது ஆட
மிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட
அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும்
அங்கம் எங்கும் நீ மூட ஆசை தந்த நோய் போகும்
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
எங்கும் புகழ் துவங்க
இங்கு நானும் நான் துவங்க
அன்னை ஞான சுந்தரியே ஞான தங்கமே
பறக்க விட்டு தேடலானோம் தேவதைய காணோமே
ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
மிக அருகினில் இருந்தும் தூரம் இது
ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால் ஓடி போயிருடா
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து சாம்பல் ஆயிருடா
மிக பாதுகாப்பா வீடு செல்வார் என்னை அடைந்தால்
கொடுங்கோலன் எல்லாம் பெட்டி பாம்பு