http://i63.tinypic.com/fxa52r.jpg
Printable View
மக்கள் திலகத்தின் ''பணக்கார குடும்பம் '' நிழற் படங்கள் - அத்தனையும் சூப்பர் .முழு படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது . நன்றி திரு முத்தையன் சார் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியை பார்வையிடும் பெங்களுர் நண்பர்கள் சிலரின் வேண்டுகோள் .
உங்கள் கை வண்ணத்தில் கீழ் கண்ட நிழற்படங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .
1. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - மக்கள் திலகம் - லதா மற்றும் மக்கள் திலகம் -பத்மபிரியா .
2. இன்று போல் என்றும் வாழ்க - மக்கள் திலகம்- ராதா சலூஜா .மக்கள் திலகம் - நிர்மலா
3. ஊருக்கு உழைப்பவன் - மக்கள் திலகம் - வாணிஸ்ரீ . மக்கள் திலகம் - நிர்மலா
4. நினைத்ததை முடிப்பவன் - மக்கள் திலகம் - மஞ்சுளா [ தானே- தானே பாடல் ]
5. சிரித்து வாழ வேண்டும் - மக்கள் திலகம் - லதா எல்லா பாடல்கள் காட்சிகள் ஸ்டில்ஸ்
6. இதய வீணை - மக்கள் திலகம் - மஞ்சுளா - லக்ஷ்மி .
7. புதிய பூமி - மக்கள் திலகம் - ஜெயலிலதா - ஷீலா
8. என் அண்ணன் - மக்கள் திலகம் - ஜெயலலிதா
9. பணத்தோட்டம் - மக்கள் திலகம் - சரோஜா தேவி
10.ராணி சம்யுக்தா - மக்கள் திலகம் - பத்மினி
நான் கண்ட மக்கள் திலகத்தின் படங்களின் முதல் நாள் மக்கள் வெள்ளத்தின் திருவிழா-3
வேலூர்
http://i64.tinypic.com/35k37l3.jpg
அப்சரா- file photo.1976
http://i63.tinypic.com/2zz21r7.jpg
11.1.1968
http://i63.tinypic.com/13zpgqs.jpg
ரகசிய போலீஸ் 115
http://i63.tinypic.com/2lvb828.gifhttp://i64.tinypic.com/2dbqcqq.jpg
பறக்கும் பாவை -1966 படத்திற்கு பின் வந்த வண்ணப்படம் .முதல் நாள் , முதல் காட்சியினை காணும் வாய்ப்பை பெற்றேன் . மக்கள் திலகத்தின் அறிமுக காட்சி முதல் , இறுதி காட்சி வரை மக்கள் திலகத்தின் சிறந்த துப்பறியும் அதிகாரியாக நடிப்பு காட்சிகள் சண்டை காட்சிகள் , பாடல் காட்சிகளை
மிகவும் ரசித்து மகிழ்ந்தேன் .திரை அரங்கில் ரசிகர்களின் நிகழ்ந்த விசில் சத்தமும் கை தட்டல்களும் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது .
நான் கண்ட மக்கள் திலகத்தின் படங்களின் முதல் நாள் மக்கள் வெள்ளத்தின் திருவிழா-4
23.2.1968.
BANGALORE - SHREE TALKIES.FILE PHOTO- 1988
http://i63.tinypic.com/24uvu4j.jpg -
http://i64.tinypic.com/1zxtlpz.jpg
தேர்த்திருவிழா -23.2.1968
மக்கள் திலகம் அவர்கள் 1963/1966 ஆண்டை போலவே 1968 பொங்கலுக்கு முன் ரகசிய போலீஸ் 115என்ற பிரமாண்ட வெற்றி படத்தை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்தார் ..6 வார இடை வெளிக்கு பின்னர் தேவரின் தேர்த்திருவிழா படம் வெளியானது . இனிமையான பாடல்கள் - பொழுது போக்கு
படமாக வந்தது . மக்கள் திலகத்தின் வித்தியாசமான நடிப்பு ரசிகர்களுக்கு விருந்து .
தேர்த்திருவிழா வெளிவந்து மூன்று வார இடைவெளியில் குடியிருந்த கோயில் படம் வந்துமாபெரும் வெற்றி சித்திரமாக வசூலில் முதலிடம் பெற்ற படமாக இருந்தது .
ரகசிய போலீஸ் 115-குடியிருந்த கோயில் இரண்டு மிகப்பெரிய ஹிட் படங்களுக்கு மத்தியில் தேர்த்திருவிழாஒரு ரசனையான -சிறந்த படமாக ரசிகர்களுக்குவிருந்தாக அமைந்தது .
http://s11.postimg.org/abfx5ad4j/122...95000378_n.jpg
Courtesy : Mr.S.Vijayan - Face Book.
அடாது மழை பொழிந்தாலும், விடாது ரசிகர்கள் மீண்டும் மீண்டும் ரசிக்கும் படி உள்ளது நம் மக்கள் திலகத்தின் காவியங்களே ! இத்தனைக்கும் இந்த காவியங்கள் சமீபத்தில் தான் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளிக் குவித்தது.
இன்றைய கால கட்டத்தில், புதிய திரைப்படங்களே 2வது வாரம் ஓடுவதற்கு சிரமப்படும் நிலையில், நம் பொன்மனசெம்மலின் காவியங்கள் (அதுவும் முன்னரே திரையிடப்பட்டவை) வெகு சாதரணமாக முதல் வாரத்தில் வசூலை வாரிக் கொடுத்து தற்போது இந்த இரண்டு காவியங்களுமே 2வது வாரம் வெற்றிகரமாக ஓடுகிறது என்று எண்ணும்போது மிக மிக மகிழ்ச்சியாக இரூக்கிறது.
பார்வையாளர்கள் பலரும் இதே திரைப்படங்களின் தகவல்களை இதற்கு முன்பு தாங்கள் பதிவிட்டு பார்த்திருக்கின்றார்கள். தங்களின், தொடர் தகவலுக்கு நன்றி திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களே !
நேற்று நான் தெரிவித்த கருத்துப்படி உலகிலேயே repeated audience கொண்ட ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் அவர்கள் மட்டுமே என்பதை மீண்டும் உறுதி படுத்தியுள்ளார்.
விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு,print எப்படியிருந்தாலும் பரவாயில்லை, நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் திருமுகத்தை காண ரசிகர்கள் திரளுவார்கள் என்ற நம்பிக்கையிலும், வசூலை அள்ளி விடலாம் என்று கணக்கிட்டு, நம்பிக்கை நாயகன் நம் புரட்சித்தலைவர் காவியங்களை தொடர்ந்து திரையிட்டு, ரசிகர்களை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், தாங்களும் பயன் பெறுகின்றனர்.
தமிழ் திரையுலகின் ஒரே நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். தான் என்பதை உணர்த்துகின்றனர், இந்த விநியோகஸ்தர்கள்.
இனிய நண்பர் திரு ரவிசந்திரன் சார்
கோவை நகரில் மக்கள் திலகத்தின் தேடி வந்த மாப்பிள்ளை மற்றும் நினைத்ததை முடிப்பவன் 2 வது வாரமாக தொடர்வது மிகவும் வியப்பை அளிக்கிறது .புது படங்கள் 3 நாட்கள் மட்டுமே ஓடுகின்ற சூழ்நிலையில் மக்கள் திலகத்தின் இரண்டு படங்கள் ரசிகர்களின் வெள்ளத்தில் கோவை நகரில் சாதனைகள் புரிவது அறிந்து மிக்க மகிழ்ச்சி
மக்கள் திலகத்தின் வசூல் சாதனைகள் பற்றி ரசிகர்கள் , விநியோகஸ்தர்கள் , தயாரிப்பாளர்கள் , திரை அரங்கு உரிமையாளர்கள் , பத்திரிகைகள் பாராட்டியுள்ளதை நாம் பார்த்து இருக்கிறோம் .
https://youtu.be/_P0GtO90ZfY
1968ல் வெளிவந்த தேவரின் தேர்த்திருவிழா படத்தில் நடிகர் நாகேஷ் அவர்கள் ஒரு காட்சியில் மக்கள் திலகத்தின் படங்கள் திரையிட்டால் வசூல் அள்ளி குவியும் என்று மக்கள் திலகத்திடமே கூறும் வித்தியாசமான காட்சி புதுமையாக இருந்தது . படத்தில் இந்த காட்சி இடம் பெற்று இருந்தாலும் உண்மை நிலவரம் தானே .இன்றும் அவர் படங்கள் மறு வெளியீடுகளில் வசூலை குவித்து கொண்டிருப்பது உண்மை . தற்போது கோவை நகரில் 2015 ல் மக்கள் திலகத்தின் தேடி வந்த மாப்பிள்ளை மற்றும் நினைத்தை முடிப்பவன் உதாரணம் .
1971- PESUM PADAM .
http://i64.tinypic.com/347zkf5.jpghttp://i67.tinypic.com/2583pqs.jpg
தீபாவளி அன்று திரைக்கு வந்த நம் மக்கள் திலகத்தின் காவியங்கள் பற்றி ரசிகர்களை கொண்டு தொகுத்து வழங்கிய "இமயம்" தொலைக்கட்சிக்கு நன்றி தெரிவித்து சென்னை மாநகரில் ஓட்டப்பட்டிருக்கும் சுவரொட்டி
http://i66.tinypic.com/2eqgw9y.jpg
நம் மக்கள் திலகத்தின் காவியங்களில் இடம் பெறும் காட்சிகள் எக்காலத்துக்கும் ஏற்ற வகையில் இருக்கும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமே இல்லை. நம் பொன்மனசெம்மலின் காவிய்கங்களில் இடம் பெற்ற அனேக காட்சிகள் தீர்க்கதரிசனமாக இருப்பதும் எவராலும் மறுக்க முடியாத உண்மை.
பதிவுக்கு நன்றி திரு. வினோத் அவர்களே !
http://i63.tinypic.com/n2eccy.jpg
நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் தமிழக முதல்வரை சந்தித்து ஆசி பெற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட படத்தின் மேல் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதுகெலும்பாக திகழ்ந்த நம் இதய தெய்வம் மக்கள் திலகமும் புன் சிரிப்புடன் இருப்பதை காணலாம் .
MGR, The Great Memorable Celebrity of Tamil Nadu in India
http://i68.tinypic.com/aekv86.jpg
Specialty of MGR As An Actor And Politician
As an actor MGR attracted mass of people by acting only in positive roles. Always he preferred to appear as a service minded and revolutionary hero in most of his acted films. He never exposed himself as a smoker or drunkard on screens. Also he used to avoid antihero subjects. In his every movie he wanted to tell a message to the people. He had his own acting style and acted as an affectionate son of parents, sincere and cute lover of heroine, courageous hero fighting for justice and gurdian for the poor people and children. For these reasons he owned a great mass of Tamilians as his fans and followers.
When he was in power in the year 1977, he served as far as possible for the welfare of poor people in the society. He loved and respected old poor people and implemented many schemes to help them. The other great thing which he was archived by him during his ruling period was 'Nutrition Scheme' in which many lacs of young school children were benefited. He is also interested on encouraging talented people in different fields including cinema, music, circus and sports. Fifth World Tamil Conference was successfully conducted in the year 1981 at Madurai city of Tamil Nadu when he had been in power.
courtesy - net
http://i65.tinypic.com/6pp4q9.jpg
KAK - SDS- NANJIL MANOHARAN
MAKKAL THILAGAM WITH V.V. GIRI [THEN PRESIDENT]
http://i63.tinypic.com/2612ixl.jpg
http://i66.tinypic.com/30mwnbp.jpg
MAKKAL THILAGAM AND SDS
மதுரை மீனாட்சி பாரடைஸ் திரை அரங்கில் வருகின்ற
வெள்ளி முதல்
மக்கள் திலகத்தின் வண்ணக்காவியம்
நினைத்ததை முடிப்பவன்.