அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தமென்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெருங்கவலை
Printable View
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தமென்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெருங்கவலை
எத்தனை மனிதர்கள் உலகத்திலே.. அம்மா
எத்தனை உலகங்கள் இதயத்திலே
அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்
https://scontent-kul1-1.xx.fbcdn.net...81&oe=57A4F796
கல்வியா செல்வமா வீரமா
அன்னையா தந்தையா தெய்வமா
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா...
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே
கஷ்டங்கள் தாங்கு வெற்றி உண்டு மேடும் பள்ளம் தானே வாழ்க்கை இங்கு
பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒருநாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே
அன்னையின் கையில் ஆடுவது இன்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்…. பெரும் பேரின்பம்
//அன்னை கொண்டுவந்துட்டேன் நவ்.. சந்தோஷமா :) //
:lol:
அன்னையின் அருளே வா வா வா ஆடிப் பெருக்கே வா வா வா
பொன்னிப் புனலே வா வா வா பொங்கும் பாலே வா வா வா
For my friends here....
https://scontent-kul1-1.xx.fbcdn.net...42&oe=57D273A7
வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா
கட்டவண்டியில் போவோம்
ட்ராமில் ஏரியும் போவோம்
கூவம் படகிலும் போவோம் போலாமா
//ஹையா மீண்டும் அம்மா :) //
:rotfl:
அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும் ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
ஆண்டவன் படைச்சான்
எங்கிட்டக் கொடுத்தான்
அனுபவி ராஜான்னு
அனுப்பி வச்சான் என்னை
அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்...
:)
ராஜா மகள் ரோஜா மலர்
நான் ராஜா மகள் புது ரோஜா மலர் எனதாசை நிறைவேறுமா
ரோஜா கடலே என் ராஜா மகளே
என் ஆசை கனியே வா தனியே
காதல் துணையே என் கண்ணின் மணியே
என் இன்னோர் உயிரே வா அருகே
Sent from my SM-G935F using Tapatalk
ராஜா மகள் ரோஜா மகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்தக் கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும்
சோலைக் குயிலா...
ரோஜா ப் பூ ஆடிவந்தது
ராஜாவைத்தேடி வந்தது
வா வா மன்னவா..
ராசா(ஜா)வே உன்னை நம்பி இந்த ரோசா(ஜா)ப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா...
உன்னை நம்பி அவளிருந்தாள்
ஊரை நம்பி நீ இருந்தாய்
கண்ணை நம்பி தவறு செய்தாய்
பொய் சொல்லக் கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்
பொய் ஒன்றை ஒப்பித்தாய் அய்யய்யோ தப்பித்தாய்
கண் மூடி தேடத் தான் கனவெங்கும் தித்தித்தாய்...
கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளம் எங்கும் அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி
வரும் கனவுகள் பல கோடி...
கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும் January மாதத்தில்
காதலை சொல்ல தேதிகள் உண்டு February மாதத்தில்
தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும் March மாதத்தில்
எல்லா நாளும் விடுமுறை நாளே April மாதத்தில்
ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சி போச்சுடா
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா
இது தேவையா அட போங்கையா ஜூன் ஜூலையா
பட்டாம்பூச்சிகள் பறக்குது பறக்குது
கண்ணாமூச்சிகள் நடத்துது நடத்துது
பச்சை பசுமைகள் தெரியுது தெரியுது
அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே
June July மாதம் பூக்கும் பூ அதன் பேர் நட்பு
நெடுஞ்சாலை ஓரம் பூக்கும் பூ அட அதுதான் நம் நட்பு
நெஞ்சோடு பூக்கும் ஞாபக பூ அதன் பேர் நட்பு
பூமியில் உள்ள பூவெல்லாம்
ஒரு நாளிலே மண்ணில் உதிரும் பூ
Sent from my SM-G935F using Tapatalk
ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு
அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவா
ரத்தம் புத்தம் புதுசு
முத்து நகையே உன்னை நானறிவேன்
......
நிலவும் வானும் நிலமும் நீரும்
ஒன்றை விட்டு ஒன்று செல்லுமோ?
நீயும் நானும் காணும் உறவு
நெஞ்சை விட்டுச் செல்ல எண்ணுமோ?
Sent from my SM-G935F using Tapatalk
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
ஆடுதே என் நெஞ்சமே
சிவந்ததே என் கண்களே
கல்யாணக் கல்யாண கனவு என்னுள்ளே
கல்யாண ஊர்வலம் பாரு
மாப்பிள்ளை பொண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னுது பாரு
காரணம் நீயே சொல்லு
பாரு பாரு நல்லா பாரு பயாஸ்கோப்பு படத்தைப் பாரு
என்னான்னு வந்து பாரு வந்து நின்னு கண்ணான காட்சி பாரு
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே...
நடந்தாய் வாழி காவேரி நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாய் இந்த அழகுத் தமிழ் நிலத்தை அலங்கரித்தாய்
காவேரிதான் சிங்காரி சிங்காரிதான் காவேரி
கண்ணால் கண்டவ சிங்காரி கலந்து கொண்டவ காவேரி
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
தங்க நிலவுக்குள் நிலவொன்று
மலருக்குள் மலர் என்று வந்ததே
எந்தன் கனவுக்குள் கனவொன்று
நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே...
ondru serndha anbu maarumaa
uNmai kaadhal maari pogumaa
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ...
kaaNak kaN kodi veNdum ayyan
kaal thookki nindraadum kaatchi ponnambalathil
கோடி கோடி மின்னல்கள்
கூடிப் பெண்மை ஆனதே
மூடி மூடீ வைத்தாலும்
வெளிச்சம் வீசுதே...