vandhEn vandhEn...
en kaathalE en kaathalE
ennai enna seyya pOgiRaai
naan Oviyan enRu therindhum nI
yean kaNNiraNdai kEtkiRaai
Printable View
vandhEn vandhEn...
en kaathalE en kaathalE
ennai enna seyya pOgiRaai
naan Oviyan enRu therindhum nI
yean kaNNiraNdai kEtkiRaai
கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா
என் மன வானில் சிறகை விரிக்கும்
வண்ணப் பறவைகளே
என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக்கொள்ளும்
என் மன வானில் சிறகை விரிக்கும்
வண்ணப் பறவைகளே
என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக்கொள்ளும்
கல கல கலவென்னு துள்ளித் துடித்திடும்
சின்னஞ்சிறு அலையே
என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும்
தானாய் அடங்கி விடும்
உங்களைப்போல சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டு போதுமோ எடுத்து கூறவே இதயம் தாங்குமோ நீ கூறு...
Chinnanchiru vayadhu mudhal serndhu naam pazhagi vandhom
Ini oru kuraiyum illai inbam pera.........
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
Sent from my SM-G935F using Tapatalk
போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதுல ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி
Sent from my SM-G935F using Tapatalk
கண்மணியே ராதை எனும்
காதலியே நான் விரும்பும்
பெண் மணியே
ஆடை கட்டும் பைங்கிளியே
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க
கவலைகளை விட்டு விடு
காற்சலங்கை சத்தமிட
மேடையிலே வட்டமிடு
கங்கைக் கரை மன்னனடி
கண்ணன் மலர் கண்ணனடி
வங்கக் கடல் வண்ணனடி
உள்ளங்கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே
நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிகொடி மடியினிலே
மஞ்சம் இடும் தலைவனடி
உள்ளத்தை எடுத்தேன்
உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தை பிரிந்த
மீனை போல் துடித்தேன்...
https://www.youtube.com/watch?v=8d8iMZOrDKI
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டு ..பிடிக்க
Sent from my SM-G935F using Tapatalk
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா
மானே தேனே மயிலே குயிலே என்று
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று
no question you ppl are trying your best to remove the ban but it seems not working.
what about lodging consumer complaint? just a thought. all the best nov sir.
குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே
என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே
என் முத்து முத்து பசும்பொன்னே...
செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்
எங்கிருக்காளோ தேடுவோம்...
செவ்விழி வீசும் கனவு தேவதை
நண்பனின் கண்ணில் காட்டுவோம்
Sent from my SM-G935F using Tapatalk
அழகிய கல்யாண பூமாலைதான்
விழுந்தது உன் தோளில்தான்
அதிசய சந்தோஷ சங்கீதம்தான்
எழுந்தது இந்நாளில்தான்
இணையட்டும் இரண்டு இளமனம்
எழுதட்டும் புதிய இலக்கியம்
கல்யாண ஊர்வலம் பாரு மாப்பிள்ளை பெண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னலைப் பாரு காரணம் நீயே சொல்லு
நீ பார்த்த பார்வை புரியாத நேரம்
நிலவே உன்னோடு விளையாடும் போது
சுகம் அள்ளத் தடை இங்கு ஏது
ஓ குளிர்க்காற்று அலைமோதும் போது
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும் வரை இவள் பாவம் பாவம்
Sent from my SM-G935F using Tapatalk
தடுமாறுதே மனம் தடம் மாறுதே
உன் மார்பிலே கொஞ்சம் இடம் தேடுதே
மழை கூந்தலின் இருள் எனை மூடுதே
மூக்குத்தியின் மின்னல் உயிர் பாயுதே
கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள் காதல் மனம் ஒரு தேனருவி - இளம்
வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ
Sent from my SM-G935F using Tapatalk
thdumaaRudhE is a nice duet sung by Srinivas & Anuradha Sriram. I typed in those lyrics out of memory. I couldn't find that song anywhere, neither do I know which movie it is from. The song sounds similar to 'otRai paarvaiyilE endhan uyirai kudiththavaLE' same male Singer. I hope he knows that I have a crush on his voice! :p
தேன் குடித்த தென்றல்
இன்று வந்து வந்து வீசுமே
பொன் அரும்பு கண் விழித்து
வாய் திறந்து பேசுமே
Vandhu vandhu konjuvadhen veNNilaave
Antharangam purindhaaLe alli poove
அல்லி அல்லி அனார்க்கலி
லவ்லி லவ்லி ரோஜக் கிளி
ஆல் ரவுண்டர் நான் தான் கிளி
பாத்துக்கோ என்ன பாத்துக்கோ...
Naan oru muttaaLungo nallaa padichavanga naalu peru sonnaanga
சொன்னால் தானே தெரியும்
என்னை கண்ணால் பாரு புரியும்
அழகே உனக்கு கோபம் எதற்கு
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு
aasai koLLum meesai uLLa aambaLaiya paarthiyaa oru aambaLaiya paarthiyaa
adaiyaaLam sollammaa
avardhaanunga athai magandhaanunga
ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
irukkum idathai vittu illaadha idam thedi engengo alaigindraar gnaana thangame
avar yedhum ariyaaradi.....
எங்கே என் ஜீவனே உன்னில்
கண்டேனே என்னைத் தந்தேனே
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே
கண்டேனே கண்டேனே காட்டில் எங்கும் காதல் பொங்கும் கீதம் வந்தது
இன்பம் நூறு தேகம் எங்கும் மோகம் வந்தது
Sent from my SM-G935F using Tapatalk
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும்
போதும் உந்தன் ஜாலமே புரியுதே உன் வேஷமே
ஊமையான பெண்களுக்கே பிரேமை உள்ளம் இருக்காதா
Sent from my SM-G935F using Tapatalk
உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே
போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம் இருவர் கூடும் நல்ல இடம்
Sent from my SM-G935F using Tapatalk
சின்னச் சின்ன வண்ணக்குயில்
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
கூத்தாடும் தேன்மொட்டு நானா
Konji konji pesi madhi mayakkum
Vanjagarin ulagam valai virikkum
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னைத்தானே தஞ்சம் என்று
நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்