தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லி திரிவதனால் சுகம் வருமா
மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா
வெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா
Printable View
தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லி திரிவதனால் சுகம் வருமா
மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா
வெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே
அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல
ஆற்றங்கரைக்கு வந்தேனே...
சம்மதம் தந்துட்டேன் நம்பு
இந்த செவ்விழி போட்டதோ அம்பு
அம்மணி உன்னைத்தான் கொஞ்ச
நெஞ்சி ஏங்குதே தோளிலே துஞ்ச
நம்பிக்கை வைத்து விடு
தெய்வ நாயகி கை கொடுப்பாள்
நல்ல நாள் வரும் கண் திறப்பாள்
அம்பிகை என்றவள் அன்னையடி
நீ அவள் மடி ஆடும் பிள்ளையடி...
அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி
ஓம் காரியே வேப்பில்லைக்காரி ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ரநாமம் பஜே ஹம்
வீரபத்ராய அக்னிநேத்ராய
கோரஸம்ஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய
சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா...
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
தொடங்கும் கலகம் குனிந்துவிடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்
தோள்கள் திமிரட்டும்
Sent from my SM-G935F using Tapatalk
This is not PP!
https://www.youtube.com/watch?v=x9IE...b0MVbc&index=6
சிவ சிவ சிவயென ராதா...
Live singing by Chembai Vaidhyanatha Bhagavathar & K.J. Yesudas
PP:
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமாமாமா மாமாமியா
நீ ஆமாமாமா ஆசாமியா...
https://www.youtube.com/watch?v=ZRq5QPGjK7k
கேள்வி பிறந்தது அன்று
நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று*
யாவும் நடந்தது இன்று
Sent from my SM-G935F using Tapatalk
vElan:
Here is Part 2 of சிவ சிவ சிவயென ராதா:
https://www.youtube.com/watch?v=GHyUAl9Yaos)and
...and Part 3:
https://www.youtube.com/watch?v=vr7LqH_dXyM
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
பட்டு மேனி பந்து போல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல...
https://www.youtube.com/watch?v=bMBYmo6tw2o
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
இளம் பனித் துளி விழும் நேரம்
இலைகளில் மகரந்த கோலம்
துணைக் கிளி தேடித் துடித்த படி
தனிக்கிளி ஒன்று தவித்த படி
சுடச் சுட நனைகின்றதே...
பனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே
தலை கால் புரியாமல், உன்னை பார்த்து சாமி ஆடுதே
ஆட்டத்தில் நானே ஆஹா ராஜா ராஜா
ஆடட்டும் இங்கே ஆஹா ரோஜா ரோஜா
யாருக்கும் என்மேல் ஆஹா ஆசை ஆசை
ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள் வந்தாள் தங்க தேரிலே
ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது மயங்கி விட்டாளே உன் பேரிலே
கல்யாண ஊர்வலம் உல்லாசம் ஆயிரம்
Hi NOV, Raj, Raagadevan and other Peepers! :)
மல்லிகைப்பூவில் இன்று புன்னகை கோலம் ஒன்று
மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா
என்னென்று நீ சொல்லு
Hi Priya... nalamaa?
இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது வாழ்வு வந்தது
மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சு முகச் சந்திரனும் காண வந்தது
NOV: nalam, nalam aRiya avvaa...! :)
அழகிய பூமகள் வருகையில்
மலர்களைப் பொழியுது பூமரமே
பழகிய தேவதை விழிகளில்
ஆயிரம் கனவுகள் ஊர்வலமே
தோகை மயில் ஒரு தூதுவிடும்
தோள்களிலே இனி மாலை விழும்
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது
மங்கல குங்குமம் சிரிக்கின்றது
Sent from my SM-G935F using Tapatalk
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
இரு விழியில் நவரசமோ வழியுது
அனுபவம் இனியது புதியது
aasai kiLiye arai kilo puLiye
azhugina thakkaaLiye
vaNakkam priya ! :)
ஹாய் ராஜ், ப்ரியா & வேலன்! :)
கிளியே இளங்கிளியே
இந்த சபையில் வந்தாலென்ன
மயிலே பொன் மயிலே
ஒம் மனசச் சொன்னாலென்ன...
பொன்மான தேடி நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை
Sent from my SM-G935F using Tapatalk
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்
நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத் தான் கண்டேன்
நான் என்னை காணேன்
புள்ளி மானா மானிட மானே
பள்ளி மானாய் வந்தவள் நானே
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்...
https://www.youtube.com/watch?v=5Z5UfPVRg88
kaaNaa inbam kanindhadheno kaadhal thirumaNa oorvalamdhaano
VaNakkam RD ! :)
காதல் கசக்குதையா
வர வர காதல் கசக்குதையா
மனம் தான் லவ் லவ்னு அடிக்கும்
லபோன்னு தான் துடிக்கும்
தோத்து போனா குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்...
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
Sent from my SM-G935F using Tapatalk
நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்
போதும் போதும் என்கிறாய்
தீரும் முன்னே கேட்கிறாய்
இன்னும் இன்பம் வேண்டுமா
போ விரட்டு
முந்நாளில் நடந்ததை இந்நாளில் நினைக்கையில்
என் உள்ளம் இனிக்கிறது
என்னை எங்கெங்கோ இழுக்கிறது
முன்னாலே நடப்பதை கண்ணாலே பார்க்கையில்
என் உள்ளம் இனிக்கிறது
என்னை எங்கெங்கோ இழுக்கிறது
Hi Priya, saptacha?
நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க
நன்மையெல்லாம் சிறக்க
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV, saaptaachu. angE enna breakfast? :)
காவிரி மீன்விழி தேவதை போகிறாள்
பார்வையோ வெள்ளி நிலா
கன்னியோ காமன் கோவில் தானோ
I had idli & muttai gurumaa!
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில்
Sent from my SM-G935F using Tapatalk
மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை
மயக்கம் பிறக்க வைக்கும்
உருண்டு திரண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு
எனக்கு எனக்கு என்று தனக்குள்
நினைத்துக்கொண்டு தொடர்பவருண்டு
kaaLai vayasu kattaana saisu kaLangam illaa manasu
VaNakkam priya ! :)
Hi Raj, eppadi irukkeenga? :)
கட்டபுள்ள குட்டபுள்ள கருகமணி போட்ட புள்ள
கன்னம் குழி விழுந்த செல்லம்மா
நல்ல காரியமா வந்திருக்கேன் நில்லம்மா
சோக்காளி ராசாக்கண்ணு சொக்குறாரு பக்கம் வந்து