சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
Printable View
சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
செல்லக் கிளியே செந்தாமரையே கன்னையா
பேசும் தெய்வச் சிலையே ஜீவச் சுடரே சின்னையா
சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் கொஞ்சம் தேவை
சிங்கார பாடல் உண்டு
தமிழ் கொஞ்சம் தேவை
சிங்காரத் தேருக்கு சேல கட்டி
சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
Sent from my SM-A736B using Tapatalk
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு. கண்டு கொண்டேன். கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
உலகிலே அழகி நீ தான் எனக்குத்தான் எனக்குத்தான்
உனக்கு நான் அழகனா சொல்
உண்மையைத்தான் உண்மையைத்தான்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் · அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அன்பு மலர் ஆசை மலர் இன்ப மலர் நடுவே
அருளோடு மலர்வது தான் பாச மலரம்மா