சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டு கொண்டேன் கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
Printable View
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டு கொண்டேன் கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ
ஆலம் உண்ட திருநீலகண்டனிடம்
நீ வானவில்லா வண்ணம் தேடும் வெள்ள பூவா
நீ பார்க்கும் பொருளா நீ பார்ப்பதெல்லாம் உன்ன தானா
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
வானம் அருகில் ஒரு வானம் தரையில் வந்த மேகம்
தலை துவட்டி போகும் கானம் பறவைகளின் கானம்
தலையைக் குனியும் தாமரையே.. என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
மை வச்ச கண்ணம்மா வெட்கத்த தள்ளம்மா
மார்கழி குளிரம்மா மடி மஞ்சம் போடம்மா
வயசோ இருபது இளசா இருக்குது
மனசோ மயங்குது துடியா துடிக்குது