tamil murasu singapore
http://i47.tinypic.com/25zhu2s.jpg
Printable View
tamil murasu singapore
http://i47.tinypic.com/25zhu2s.jpg
SINGAPORE TAMIL MURASU
http://i49.tinypic.com/2ijgbao.jpg
SINGAPORE TAMIL MURASU- THANKS SELVAM SIR
http://i48.tinypic.com/29patdf.jpg
http://www.youtube.com/watch?v=qt9K-...ature=youtu.be
ULAGUM SUTRUM VALIBAN2
singapore tamilmurasu- THANKS SELVAM SIR
http://i47.tinypic.com/x2ux4m.jpg
ADVANCE WISHES TO OUR MAKKAL THILAGAM MGR FAN.MR.SHAIESEH
http://i1273.photobucket.com/albums/...pseaa6cc90.jpg
அற்புதமான வீடியோ பதிவுகளை அளித்து வரும் அன்பு
நண்பர் சைலேஷ் சார் மிக்க நன்றி சார்
கன்னத்தில் கை வைத்து கூர்ந்து கவனிக்கும் நம்முடைய
தலைவன் போட்டோ மிக அற்புதம் ரவி சார்
http://www.youtube.com/watch?v=D9MQXGO6Skk&feature=youtu.be
RAGASIYA POLICE 115- 1
http://www.youtube.com/watch?v=Vnz-Xi-Aw-g&feature=youtu.be
நூறாவது பதிவு. புரட்சி தலைவரின் அணைத்து ரதத்தின் ரததங்களுக்கும் நன்றி.
அற்புதமான வீடியோ பதிவுகள் வழங்கி அதோடு 100 வது பதிவு
தொட்ட எங்கள் அன்பு நண்பர் திரு சைலேஷ் சார் உங்களுக்கு
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
அன்புடன் வேலூர்
எம்ஜியார் இராமமூர்த்தி
http://i50.tinypic.com/8zidd0.jpg
இளம் கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்த வசந்தா, எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருக்குத் தங்கையாக நடித்தார்.
இதுபற்றி வசந்தா கூறியதாவது:-
'நான் தங்கை வேடத்தில் நடித்தாலும், நல்ல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தேன். அந்தக் காலக்கட்டத்தில் இரவு -பகலாக மூன்று ஷிப்டில் விடிய விடிய நடித்திருக்கிறேன்.
'எங்க ஊர் ராஜா' படத்தில், சிவாஜியுடன் நடித்தேன். அப்போது ஒரு நாள் வேறொரு படத்தில் அதிகாலை 4 மணி வரை நடிக்க வேண்டியிருந்தது. அந்தப் படப்பிடிப்பு முடிந்ததும், வீட்டுக்குச் சென்று, ஓய்வு கூட எடுக்காமல், 6.25 மணிக்கு அவசரம் அவசரமாக 'எங்க ஊர் ராஜா' படப்பிடிப்புக்குச் சென்றேன்.
என்னைப் பார்த்த சிவாஜி, 'ஏம்மா! கொஞ்சம் தூங்கி ஓய்வு எடுத்துக்கொண்டு வந்திருக்கலாமே' என்று அன்புடன் கூறினார். சக கலைஞர்கள் மீது அவ்வளவு அக்கறை கொண்டவர் அவர்.
சேவா ஸ்டேஜில் நான் நடித்த `பாஞ்சாலி சபதம்' நாடகத்தை பார்க்க எம்.ஜி.ஆர். வந்திருந்தார். இந்த நாடகத்தில் நான் பாஞ்சாலி. நடிகர் முத்துராமன் துரியோதனனாக நடித்தார்.
நாடகம் முடிந்ததும், 'உன் தமிழ் உச்சரிப்பு பிரமாதம்' என்று என்னை தேடிவந்து பாராட்டி விட்டுப்போனார், எம்.ஜி.ஆர். அதுதான் அவருக்கும் எனக்குமான முதல் சந்திப்பு.
'கணவன்' என்ற படத்தில் நான் அவருக்குத் தங்கையாக நடித்தேன். இந்தப் படத்துக்கான முதல் நாள் படப்பிடிப்பிலேயே ஒரு பிரச்சினை ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. மேக்கப் போட்டுக்கொண்டு நான் சத்யா ஸ்டூடியோவுக்கு போனபோது, சீனியர் நடிகை ஒருவர் ஏற்கனவே வந்திருந்தார். அவர் என்னைப் பார்த்ததும் 'வாம்மா! படத்தில் நீயும் இருக்கிறாயா? உனக்கு என்ன வேஷம்?' என்று கேட்டார்.
'படத்தில் எனக்கு தங்கை வேடம்' என்றேன்.
பதிலுக்கு அவரும், 'எனக்கும் தங்கை வேடம்தான்' என்றார்.
கதைப்படி ஒரு தங்கை கேரக்டர்தான். தங்கை வேடத்தை எனக்கு அளித்தவர் எம்.ஜி.ஆர். இது தெரியாமல், அதே வேடத்துக்கு அந்த சீனியர் நடிகையை படத் தயாரிப்பாளர் வரச்சொல்லிவிட்டார்.
ஒரு வேடத்துக்கு 2 நடிகைகள் வந்திருக்கும் விஷயம் எம்.ஜி.ஆர். காதுக்கு எட்டியது. இரண்டு பேரில் யாரும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக, டைரக்டரும், கதாசிரியருமான சொர்ணத்தை அழைத்து, நானும், அந்த சீனியர் நடிகையும் இடம் பெறுகிற மாதிரி கதையில் சிறு மாறுதல் செய்யச் சொன்னார். அதன்படி கதையில் மாற்றம் செய்யப்பட்டு, அன்று நடந்த படப்பிடிப்பில் நாங்கள் இருவரும் நடித்தோம்.'
இவ்வாறு வசந்தா கூறினார்.
1981-ல் தமிழக அரசின் 'கலைமாமணி' விருதைப் பெற்றவர் வசந்தா. அப்போது முதல்- அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தார்.
இந்த விருது வாங்கியபோது நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சி பற்றி வசந்தா கூறியதாவது:-
'1981-ல் ஒருநாள் தயாரிப்பாளர் கோவிந்தராஜுலு நாயுடு என்னை சந்தித்தார். 'உனக்கு கலைமாமணி விருது தர முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். முடிவு செய்திருக்கிறார்' என்றார்.
அப்போது அண்ணன் எம்.ஜி.ஆர். மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நான் கோவிந்தராஜுலு நாயுடுவிடம், 'கலைமாமணி விருது வழங்கும் விழாவுக்கு எம்.ஜி.ஆர். வருவாரா?' என்று கேட்டேன்.
'சிகிச்சைக்கான நாட்கள் அதிகரித்தால், நிகழ்ச்சி நாளன்று அவர் வராமல் கூடபோக நேரலாம்' என்றார், கோவிந்தராஜுலு.
'அண்ணன் வருவார் என்றால், என் பெயரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், விட்டு விடுங்கள். அவர் வராமல் நடக்கிற விழாவில், விருது வாங்க நான் தயாரில்லை' என்று கூறிவிட்டேன்.
ஆனால், விழா நடந்த நாளில் கலைவாணர் அரங்கத்துக்கு வந்துவிட்டார், எம்.ஜி.ஆர்! விழாவில் அவரை பார்த்ததும் வணங்கினேன்.
அவர் என்னை அழைத்தார். போனேன்.
என் காதோரமாய், 'நான் வந்தால்தான் விழாவுக்கு வருவேன் என்று சொன்னாயாமே?' என்று கேட்டார்.
நான் புன்சிரிப்புடன், 'ஆமாம்' என்றேன்.
'இப்போது நான் வந்துவிட்டேன். சந்தோஷமாக விருது வாங்கிக்கொள்வாய் அல்லவா?' என்று கேட்டார். 'ஆமாம்' என்றேன்.
'நான் இப்போது அரசாங்கத்தில் இருக்கிறேன். நான் நடிக்க முடியாது. நீ தொடர்ந்து நடிக்க வேண்டும்' என்றார்.
பிறகு ஒரு அதிசயம் நடந்தது. விழா முடிவதற்குள் சத்யா மூவிஸ் படத்தில் நடிக்க அண்ணன் ஆர்.எம்.வீ. என்னை ஒப்பந்தம் செய்தார். அட்வான்ஸ் தொகையும் கொடுத்தார். அண்ணன் எம்.ஜி.ஆர்.தான் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார் என்று அறிந்துகொண்டேன். மனம் நெகிழ்ந்தேன்.
ஒரு முறை நான் காரை ஓட்டிக்கொண்டு போனேன். மிக அதிக வேகம் அல்ல என்றாலும், ஓரளவு வேகம்தான்.வேறு காரில் போய்க்கொண்டிருந்த அண்ணன் எம்.ஜி.ஆர், இதை கவனித்திருக்கிறார்.
வீடு திரும்பியதும் ஒரு போன் வந்தது. உடனே காரை எடுத்துக்கொண்டு சத்யா ஸ்டூடியோவுக்கு வந்து எம்.ஜி.ஆரை பார்க்க வேண்டும் என்றும், ஆனால் காரை நான் ஓட்டாமல் டிரைவர்தான் ஓட்டிவர வேண்டும் என்றும் கூறினார்கள்.
அதன்படி போனேன். அப்போது மணி மாலை ஆறரை. என்னைப் பார்த்த அண்ணன் எம்.ஜி.ஆர், 'இதோ பாரும்மா! உன்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்கள் பலர் இருக்கிறார்கள். எல்லோரும் சொந்தப் பணம் போட்டு படம் எடுக்கவில்லை. சிலர் கடன் வாங்கியும் படம் எடுப்பார்கள். நீ பாட்டுக்கு இவ்வளவு வேகமாக காரை ஓட்டி, உனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், உன்னைவிட அதிகமாக பாதிக்கப்படப்போவது அவர்கள்தான். அதனால், இனிமேல் நீ கார் ஓட்டுவதாக இருந்தால், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகக்கூடாது' என்றார்.
சினிமா நன்றாக இருக்க வேண்டும், சினிமா கலைஞர்கள் நன்றாக இருக்க வேண்டும், சினிமா தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். கொண்டிருந்த அக்கறையை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.'
100th Posting Congrats Mr.SaileshBasu
http://www.youtube.com/watch?v=wIg4q6NLl4w&feature=youtu.be
INDRU POL ENDRUM VAZHGA
THANKS VERY MUCH EVERYONE.
புதிய நண்பர் ஷைலேஷ் 100 பதிவுகள், ஜெய்சங்கரின் 500 பதிவுகள், இத்திரியின் 3000 பதிவுகள் அனைத்திற்கும் சேர்ந்து உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
தங்களையெல்லாம் முப்பரிமாணத்தில் எம்.ஜி.ஆர். வாழ்த்தும் காட்சி
http://i1146.photobucket.com/albums/...TS070113fw.jpg
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=OKjng4PVdwQ
TMS ABOUT MAKKAL THILAGAM
வாழ்த்திய அன்பு உள்ளங்கள் திருவாளர்கள் வினோத் , ராமமூர்த்தி , ரவிச்சந்திரன் , எம்.ஜி.ஆர். ரூப் மற்றும் ராகவேந்திரா ஆகியோருக்கு நன்றிகள் பல. தங்களது வாழ்த்துக்கள் மென்மேலும் எங்களை வழிப்படுத்தும் , வளப்படுத்தும். முப்பரிமாண வாழ்த்து அசத்தல்.
அன்புடன்
வ. ஜெய்சங்கர்.
ஜெ. வள்ளிநாயகம்.
ராசி எண் 7.
http://i46.tinypic.com/1zqyaty.jpg
என்கடமை - 1964 படத்தில் மக்கள் திலகமும் -சரோஜாதேவியும் படத்தின் அறிமுக காட்சியில் சந்திக்கும் போது ,நீங்கள் எங்கு தங்கியுள்ளீர்கள் என்று மக்கள் திலகத்திடம் கேட்கும் போது தான் தங்கியுள்ள இடத்தின் பெயரை சொல்லி ரூம் நம்பர் 7 என்று சொல்லுவார் . உடனே சரோஜாதேவியும் வியப்புடன் தனக்கும் எண் 7 பிடிக்கும் என்பார் .பிறகு இருவரும் ஒரே குரலில் லக்கி நம்பர் 7 என்று சொல்லும் காட்சியில் திரை அரங்கில் பலத்த கை தட்டல் பெற்ற காட்சி .
உண்மையில் நடிகை சரோஜதேவின் பிறந்த நாள் இன்று 7-1-2013.
மக்கள் திலகத்தின் ராசியான எண் -7
என்ன பொருத்தமான காட்சி .
இன்று பிறந்த நாள் கொண்டாடும் மேடம் சரோஜாதேவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
இன்று 75வது பிறந்தநாள் காணும் திருமதி.பி.சரோஜாதேவி மேடம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை அனைத்து மக்கள் திலகம் அபிமானிகள் சார்பில் தெரிவித்துகொள்கிறேன்.
s.ravichandran
மக்கள் திலகம் - சரோஜாதேவி நடித்த படங்கள் .
நாடோடி மன்னன் -1958
திருடாதே 1961
தாய் சொல்லை தட்டாதே -1961
மாடப்புறா -1962
தாயை காத்த தனயன் -1962
குடும்ப தலைவன் -1962
பாசம் -1962
பணத்தோட்டம் -1963
தர்மம் தலை காக்கும் -1963
பெரிய இடத்து பெண் -1963
நீதிக்கு பின் பாசம் -1963
என்கடமை -1964
பணக்கார குடும்பம் -1964
தெய்வத்தாய் -1964
படகோட்டி -1964
தாயின் மடியில் -1964
எங்க வீட்டு பிள்ளை -1965
கலங்கரை விளக்கம் -1965
ஆசை முகம் -1965
அன்பே வா -1966
நான் ஆணையிட்டால் -1966
நாடோடி -1966
தாலிபாக்கியம் -1966
பறக்கும் பாவை -1966
பெற்றால்தான் பிள்ளையா -1966
அரசகட்டளை -1967.
Similarity between John F.Kennedy, Mrs.Indira Gandhi and M.G.Ramachandran.
What is the similarity between John Fitzgerald Kennedy, Mrs.Indira Gandhi and MGR, all are Leaders – right, but there is another similarity, John Kennedy the Late President of United States of America, born on 29.5.1917, assassinated by Lee Harvey Oswald in Dallas, Texas. Mrs.Indira Gandhi, Late Prime Minister of India, born on 19.11.1917, assassinated by her own body guards in her own home and finally MGR, Late Chief Minister of Tamil Nadu survived attempt to life on 12.1.1967 in his own home. The Leaders born on 1917 has faced a Gun in their life and also they died as a Ruler.
Prominent persons say that MGR always succeeded in whatever venture he entered to. When he became an Actor he was successful in the Box Office. When he produced, the Films were successful – sumptuous sets and costumes are well remembered. When he Directed the movies he was far superior to others, the theme of the film, the portrayal, the camera angle, the editing, the fights etc., when he entered Politics he was the Champion, undefeated!
In one instance MGR's Mentor Peraringnar Anna quoted that whatever field my brother (MGR) enters he will succeed, because MGR has mammoth Will Power and his endeavour to triumph.
Sun-Tzu wrote:-
One who knows the enemy and knows himself will not be endangered in a hundred engagements.
One who does not know the enemy but knows himself will sometimes be victorious, sometimes meet with defeat.
One who know neither the enemy nor himself will invariably be defeated in every engagement.
Putting in a Nut shell what is the secret of MGR's success, he knows himself and he knows his enemies.
The song in his movie "Vettaikaran"
"உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்"
Most of the mayyam members would have read God Father by Mario Puzo. When I read that book way back in 2006 I found some similarities though MGR is real but Don Vito Corleone is not. Below are some of the similarities of MGR (real person) and Don Vito (fictional character)
The Character Don Vito Corleone is very much like MGR, some of the instances the Don faces in the novel has lot of coincidence.
Name : M.G.Ramachandran / Don Vito Corleone
Birth Place : Srilanka/ Corleone, Sicily
Reason for moving from birth place : MGR came to India due to his Father's death/ Vito came to U.S. after his father's death
Both MGR and Don have Love for his countrymen and oppressed.
Both got Bullet wound and survived (Don in his story)
"M" in MGR stands for Maruthur his native place/Vito Corleone - Corleone his native place
Their Attitudes: Both attitude was Good for Good and Bad for Bad
Their Character : Talks Less
Death : MGR died in his own house called "Ramavaram Gardens" /Don died in his own house, and in the
garden
Age at death : MGR 70 years/ Don nearly 70 years
அருமையான வீடியோ பதிவுகள் வழங்கி 100 பதிவுகளை வெற்றிகரமாக கடந்த அன்பு நண்பர் திரு சைலேஷ் சார் அவர்களுக்கு இலட்சக்கணக்கான எம்.ஜி.ஆர். பக்தர்கள் மற்றும் அன்பர்கள் சார்பில் உளமார்ந்த பாராட்டுக்கள் உரித்தாகுக. .
வீடியோ பதிவு மூலம் பொன் மனச் செம்மலின் படத்தினை கண்டு களிக்கச் செய்து உற்சாகத்தின் எல்லைக்கு அழைத்து சென்று
விட்டீர்கள். தங்களுக்கு என் பணிவான நன்றி
மேலும் பல நூறு பதிவுகளை குறுகிய காலத்தில் எட்டி சாதனை படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்