மூடி திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
ஆடிக்கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து சொல் சொல் என்றது
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
மூடி திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
ஆடிக்கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து சொல் சொல் என்றது
Sent from my SM-G935F using Tapatalk
முந்தானை பந்தாட அம்மானைபாடுங்கடி
முத்தோடு செண்டாக கொத்தோடு ஆடுஙகடி
அம்மானை அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை தேடிவரும் பெருமானை
தேடி வரும் தெய்வ சுகம்
மன்னவனின் சன்னதியில்
சொல்லத்தான் வெட்கம் அது
சொர்க்கத்தின் பக்கம் அது
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
ஆசை பொங்குது பால் போலே
அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம்
அவன் அனைப்பானோ என்னை நினைப்பானோ
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்ட பொன்னோவியம்...
பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரின்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே
எங்கெங்கும் உன் வண்ணம் அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே தேடுவதோ உன் நினைவே கண்ணம்மா
உன்னோடு வாழ உன்னோடு சாக மண் மீது நான் வந்தேன்
விண் மீன்களை எண்ணிக் கொண்டேன்
உன் கண்ணில் வாழ்கிறேன்
உன் கனவாய்
https://youtu.be/NpLiHoZzMB8
விண்ணைத் தாண்டி அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா
Sent from my SM-G935F using Tapatalk
உன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
உன் தோளை உயர்த்து
துங்கி விழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம்
உன்னில் கண்டேன்...
ஹாய் ஆர்டி உண்மை விளம்பி சின்ன கண்ணன்
தோள் கண்டேன் தோளேக் கண்டேன் தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளேக் கண்டேன் வட்டமிடும் விழிகள் கண்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
ஹாய் வேலன், உண்மை விளம்பி & சின்னக் கண்ணன்! :)
இரு பூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே...
மலை மேலே வாழுகின்ற மாதவா
மக்கள் குறைதீர்க்க மனம் இரங்கும் தூயவா
Sent from my SM-G935F using Tapatalk
மேலே மேலே தன்னாலே
என்னக் கொண்டுப் போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிட்டாளே
ஆளத் தின்னுப் போறாளே
ஆட்டம் போட வெச்சாளே
அந்தரத்தில் என்னத் தான்
பத்த வச்சிட்டாளே...
https://www.youtube.com/watch?v=-WAhAGk1jHk
போறானே போறானே காத்தோட தூத்தலப் போல
போறானே போறானே போவாமத் தான் போறானே
அழகாய் நீ நெரஞ்ச அடடா பொந்துக்குள் புகையைப் போல
Sent from my SM-G935F using Tapatalk
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே
ஹாய் ஆர்டி உண்மை விளம்பி வேலன் :)
அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்
Sent from my SM-G935F using Tapatalk
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும் தினந்தோறும்
எண்ணத்தின் இன்பத்திலே
எங்கெங்கும் வண்ணங்களே...
idhaya vaanin udhaya nilave enge pogiraai nee enge pogiraai
oLi illaadha ulagam pole uLLam iruLudhe en uLLam iruLudhe
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே
கொண்டு வந்தேன் நான் என்னோடு
என் கண்ணோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு...
kaNNodu kaaNbadhellaam thalaivaa kaNgaLukku sondham illai
kaNNodu maNi aanaal......
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்
நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய்
இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்...
சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான்
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று..
கணக்கில் கண்கள் இரண்டு
அவை காட்சியில் ஒன்றேஒன்று
பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை
பேசிடும் பாஷைகள் பலகோடி
வணக்கம் வேலன், சின்னக்கண்ணன், ராஜ் ராஜ், ராகதேவன், மது, ப்ரியா :pink:
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காமதேவன் காவியம் நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்
வணக்கம் வேலன், உண்மை விளம்பி ராஜ் ராஜ், ராகதேவன், மது, ப்ரியா
மலர்கள் நனைந்தது பனியாலே
என் மனமும் குளிர்ந்தது இரவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது உறவாலே
வணக்கம் சின்னக்கண்ணன், உண்மை விளம்பி, ராகதேவன்
பொழுது புலர்ந்தது பூ போலே
பூமி வெளுத்தது மா போலே
புதியவர் வருவார் திருமணம் புரிவார்
ஒரு மணி நேரம் பொறு மனமே
Sent from my SM-G935F using Tapatalk
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்க்ளே
இருக்குமிடம் எதுவோ நிலைக்குமிடம் பெரிது
போய்வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் நெஞ்சங்களே
நெஞ்சில் துணிவிருந்தால் டாச்சு டாச்சு நிலவுக்கும் போய்வரலாம்
இருக்குமிடம் எங்கே சொல் இறைவா
இந்த ஏழை உன் சன்னிதியில் வர வேண்டும் தலைவா
இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு...
விளக்கு எரிகின்றது வெளிச்சம் தெரிகின்றது
உறக்கம் கலைகின்றது உலகம் புரிகின்றது
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ...
சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை ஆசை பேசவே போதவில்லை பாஷை
இன்பமோ துன்பம் செய்யுதே துன்பமோ இன்பம் செய்யுதே
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?
https://www.youtube.com/watch?v=kLV7EQJULdY
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன்மெய் வருத்தக் கூலி தரும்
Sent from my SM-G935F using Tapatalk
எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
மனக் கண்ணுக்குள் அழகு எல்லாம் தெரிகிறது
kaNNukkuLLe unnai paaru endhan kaNNukkuLLe unnai paaru
adhu kaaviyam aayiram koorum