ஒரு பாட்டு ஒன் மனசை இழுக்குதா
அதைக் கேட்டு ஒன் உசுரு துடிக்குதா
Printable View
ஒரு பாட்டு ஒன் மனசை இழுக்குதா
அதைக் கேட்டு ஒன் உசுரு துடிக்குதா
உசுரே நீ நீங்கி போனா உலகம் எனக்கில்லையே. ஒறவே நீ ஒதுங்கி போனா. உறக்கம் எனக்கில்லையே
உலகம் இப்போ எங்கோ போகுது
எனக்கிந்த அன்னை பூமி போதும்
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை பெறுவாயா
அதை உற்றவர் கையில் தருவாயா
பிள்ளைச் செல்வமே பேசும் தெய்வமே
வெள்ளை உள்ளமே வண்ண வண்ண பூவே
தொட்டு தொட்டு தேன் முத்தம் தா ஒன்று தா
Sent from my SM-A736B using Tapatalk
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு. வந்தது செந்தமிழ்ப் பாட்டு. வாசமுள்ள மல்லிகை
வாசமுள்ள வெட்டிவேரு வந்து விளையாடுதடி
ஒரு நேசமுள்ள மல்லியப்பூ கொஞ்சி மணம் வீசுதடி
Sent from my SM-A736B using Tapatalk
கொஞ்சி பேசிட வேணாம்… உன் கண்ணே பேசுதடி… கொஞ்சமாக பார்த்தா
ரகசியமாய் ரகசியமாய்
புன்னகைத்தால் பொருள் என்னவோ
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும்
தொண்டைக்குழியில் ஊசி இறங்கும்
இலை வடிவில் இதயம் இருக்கும்
மலை வடிவில் அதுவும் கனக்கும்
மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே
Happy birthday Rajni Kanth
கோவில் முழுவதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்
கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன் காதல் நோய கண்டு புடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா மானே தேனே மயிலே குயிலே என்று
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று
அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என்றும் உள்ளது ஒரே நிலா இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்
Sent from my SM-A736B using Tapatalk
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
தப்பித்து வந்தானம்மா
பாவம் தனியாக நின்றானம்மா
காலம் கற்பித்த பாடத்தின்
அடி தாங்க முடியாமல்
Sent from my SM-A736B using Tapatalk
தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்
பொறுமை ஒருநாள் பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா
கொடுமை புரியும் பாதகனை அவன் குறைகள் விழுங்குமடா
Sent from my SM-A736B using Tapatalk
அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
அவன் நினைக்கும் முன்னே
பழம் பழுக்குமென்று
பழம் நீயப்ப்பா ஞானப் பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம் நீயப்பா
சபைதன்னில் திருச்சபைதன்னில்
உருவாகி உளவோர்க்குப் பொருள் கூறும்
Happy Thirukaarthigai...!
பொருளே இல்லார்க்கு தொல்லையா
புது வாழ்வே இல்லையா
திருக்கார்த்திகை வாழ்த்துக்கள்
இல்லாததொன்றில்லை
எல்லாமும் நீ என்று சொல்லாமல் சொல்லி வைத்தாய்
புல்லாகி பூண்டாகி புழுவாகி மரமாகி புவியாகி வாழ வைத்தாய்
புல்வெளி புல்வெளி தன்னில்…
பனித்துளி பனித்துளி ஒன்று…
தூங்குது தூங்குது பாரம்மா…
அதை சூாியன் சூாியன் வந்து…
செல்லமாய் செல்லமாய் கிள்ளி…
எழுப்புது எழுப்புது ஏனம்மா
பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்
அவன் பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்
Sent from my SM-A736B using Tapatalk
மெல்லப் போ
மெல்லப் போ மெல்லிடையாளே
மெல்லப் போ சொல்லிப் போ
சொல்லிப் போ சொல்வதைக்
கண்ணால் சொல்லிப் போ
மல்லிகையே
கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
Sent from my SM-A736B using Tapatalk
தெய்வமே தெய்வமே .. நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன் .. கண்டு கொண்டேன் அன்னையை
கண்டுகொண்டேன் நான் வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
வண்ணமயில் வடிவில் இங்கே கண்டு கொண்டேன் முருகா
Sent from my SM-A736B using Tapatalk
நான் வந்து சேர்ந்த இடம்
நல்ல இடந்தான்
நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்
புது கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்
முத்துப்போல் சிரித்தாள்
மொட்டுப்போல் மலர்ந்தாள்
விழியால் இவள் கணை தொடுத்தாள்
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் உறவு…
இது முதல் கனவு..
ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்
மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும் நீயே அன்றோ
Sent from my SM-A736B using Tapatalk
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
தாயாகி வந்தவன்
தாயாக மாறிடுவேன் துணைக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த
Sent from my SM-A736B using Tapatalk
நான் நன்றி
சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே
கொண்டு வந்ததற்கு