முழுமுதற் பொருளே முத்தமிழ்ச் சுடரே
மோனமே வேத நாயகனே
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
முழுமுதற் பொருளே முத்தமிழ்ச் சுடரே
மோனமே வேத நாயகனே
Sent from my SM-A736B using Tapatalk
கேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா? இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை எல்லோரும்
நான் எல்லோரும் தருகின்ற நல்வாக்கை துணை கொண்டு செல்வாக்கை பெறுகின்றவன்
நான் ஒரு மேடைப் பாடகன்
Sent from my SM-A736B using Tapatalk
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
அமைதி இல்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்தே நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்
Sent from my SM-A736B using Tapatalk
அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ...
அகப்பட்டவன் நான் அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
இன்னொரு கைகளிலே யார் யார் நானா
எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
உன் மார்பில் விழி மூடி
தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி
பூந்தென்றல் ஊரெங்கும் உன் முகத்தைத் தேடி புதுவீடு கண்டதடி வாடி
தேனூறும் தாமரையைப் பார்த்தாக வேண்டுமென்று நூறு கண்கள் வாடுதடி வாடி
தைமாத பொங்கலுக்கு தாய் தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே
பூவாடை காரி
பொன்னழகி உனக்கு
பொங்கலிட கெடச்சது
பாக்கியம்
ஆளும் அரசே எல்லாம் என் பாக்கியம்
சீருலாவும் இன்ப நாதம் ஜீவ சங்கீதம்
செவி நாடும் தேன் சுவை யன்றோ
திருவே
Sent from my SM-A736B using Tapatalk
தீராத திருவே திருவே
செந்தமிழ் உருவே உருவே.
நம் உடம்பை தொடரும்
நிழல்
நிலவுக்கும் நிழலுண்டு அந்த நிழலுக்கும் ஒளியுண்டு
நெஞ்சுக்கும் நிறமுண்டு அந்த நிறத்துக்கும் மனமுண்டு
காக்கை சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
கா கா கா கா கா கா
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
அன்போடு ஓடிவாங்க என்ற
அனுபவப் பொருள் விளங்க – அந்த
அனுபவப் பொருள் விளங்க – காக்கை
அண்ணாவே நீங்க அழகான வாயால்
அப்பனைப் பாடும் வாயால்
ஆண்டி
Sent from my SM-A736B using Tapatalk
அரசனும் எங்கே
ஆண்டி எங்கே
அரசனும் எங்கே
அறிஞன் எங்கே
அசடனும் எங்கே
அறிஞன் எங்கே
அசடனும் எங்கே
ஆவி
தன் வீடு மறந்தாலும் தாய் வீடு மறவாது
தன் ஆவி பிரிந்தாலும் அண்ணாவை பிரியாது
எங்கே இருந்தாலும் உன்னை மறவாத
உள்ளம் இது வல்லவோ அண்ணா
Sent from my SM-A736B using Tapatalk
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும்
Sent from my SM-A736B using Tapatalk
அமைதிக்கு பெயர்தான் சாந்தி…
சாந்தி சாந்தி…
அந்த அலையினில் ஏதடி சாந்தி…
அவர் படித்த புத்தகத்தில் சாந்தி இல்லையே
இந்த அனுபவத்தை சொல்லி தர பள்ளியில்லையே
கவிதையிலும் கலைகளிலும் பழக்கம் இல்லையே
அவர் காதலிக்க நேற்று வரை ஒருத்தி இல்லையே
அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ. பாட்டுக்கள் பாடும் வழக்கம்
வேலும் வாளும் சுழன்றிட வேண்டும் வீரரின் விளையாட்டில்
அது நாளும் காணும் பரம்பரை வழக்கம் தென்னவர் திருநாட்டில்
நாடும் வீடும் நம்மால் என்றும் நலம் பெற வேண்டாமோ
அந்த கடமைக்காக உடலும் மனமும் பலம் பெற வேண்டாமோ
கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து
கிழக்கு வெளுத்ததடி. கீழ்வானம் சிவந்ததடி. கதிரவன் வரவு கண்டு. கமல முகம் மலர்ந்ததடி. எங்கள் குடும்பம்
தமிழே பிள்ளைத் தமிழே தவழும் தங்கச் சிமிழே
குரலே கன்றின் குரலே எங்கள் குடும்பம் காக்கும் நிழலே
கண்ணைக் காக்கும் இமையை போல் உன்னை வாழ்விலே
காலமெல்லாம்
காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம் பழம்போல் கனிந்ததம்மா
Sent from my SM-A736B using Tapatalk
பருவம் கனிந்து வந்த பாவை வருக. புடவை அணிந்து வந்த பூவே வருக. ஆஹா சொந்தம் ஆனந்தம். சுகம் தெய்வீகம்
அவன் தேவியும் நானும் ஒன்று
இந்த தெய்வீகம் வேறெங்கு உண்டு
சிற்பம் சொல்லும் சாட்சி இது
இளங்கோ
Sent from my SM-A736B using Tapatalk
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன் - அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
ஆத்து மேட்டுத் தோப்புக்குள்ள
அட அந்தி சாயும் நேரத்திலே
தெனம் காத்திருந்து காத்திருந்து
மனசும் தனலா
Sent from my SM-A736B using Tapatalk
தண்ணீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகைபோல் தெரியும்
அது நாட்பட நாட்பட புரியும்
போடும் பொய் திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
Sent from my SM-A736B using Tapatalk
என்னை தாலாட்ட வருவாளோ…
நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ…
தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
இல்லை ஏமாற்றம் தருவாளோ
கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ
அவள் கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ
வெட்டி வைத்த செங்கரும்பை
Sent from my SM-A736B using Tapatalk
அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிர நாள்தான் ஹோய்
சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா
உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு
Sent from my SM-A736B using Tapatalk
ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்