ராஜேஷ் சார்
நேற்று ஒரு பாடல் கேட்டேன் இசை அரசி பாலாவின் குரல்களில்
சுகமான ராகங்கள் -மெல்லிசை மன்னர் இசை
ஆற்றை கடக்க வேணும் அக்கரைkku போக வேணும்
இது விடியோ இருக்கா சார்
Printable View
ராஜேஷ் சார்
நேற்று ஒரு பாடல் கேட்டேன் இசை அரசி பாலாவின் குரல்களில்
சுகமான ராகங்கள் -மெல்லிசை மன்னர் இசை
ஆற்றை கடக்க வேணும் அக்கரைkku போக வேணும்
இது விடியோ இருக்கா சார்
நீண்ட நாள் கழித்து நேற்று கேட்ட ஒரு நல்ல பாடல்
சாமந்தி பூ திரை படத்தில்
மலேசிய வாசுதேவன் இசை அமைப்பு
கே எஸ் மாதங்கன் இயக்கம்
சிவகுமார் ஷோபா
பாலா ஜென்சி குரல்களில்
http://www.youtube.com/watch?v=gR7mRvdnXDE
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
மணி ஓசை இதழ் தரும் நாதம்தானா
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
தேனோடை இதில் ஏன் ஆடை
வெறும் நூலாடை இனி நான் ஆடை
நூலாடை இது மேலாடை
வரும் பூமேடை அதில் நீ ஆடை
தேனோடை இதில் ஏன் ஆடை
வெரும் நூலாடை இனி நான் ஆடை
நூலாடை இது மேலாடை
வரும் பூமேடை அதில் நீ ஆடை
தழுவிட வரவோ லலலலல்லல்லா
குளிர் அதில் விடுமோ
இருவர் இன்று ஒருவர் என்று நாம் ஆவோமே
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
தாங்காது என நான் தள்ள
என்னை நீ அள்ள சுகம் தான் என்ன
போதாது என நான் சொல்ல அடி
நீ துள்ள வரும் நாள் என்ன
தாங்காது..ஹோய்... என நான் தள்ள
என்னை நீ அள்ள சுகம் தான் என்ன
போதாது என நான் சொல்ல அடி
நீ துள்ள வரும் நாள் என்ன
விரல்களின் நகங்கள்....தரரரா..
எழுதின இடங்கள்
அழகின் கோலம் முழுதும் காணட்டும் இப்போது
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
இந்த படத்தில் விஜயகாந்த் ஒரு சிறிய வேடத்தில் வருவார் என்று நினைவு
தேங்க்ஸ் மது சார்
இளையராஜாவிடம் கோபித்து கொண்டு இயக்குனர் சுந்தர்ராஜன் மெல்லிசை மன்னரை இசை அமைக்க வைத்து சில படங்கள் இயக்கினார் அதில் ஒன்று இது . மிக்க நன்றி .
சமீபத்தில் வெளிவந்த சித்திரையில் நிலா சோறு சுந்தர்ராஜன் இயக்கிய சிறு முதலீடு படம் ஒன்றுக்கு இளையராஜா நீண்ட நாள் கழித்து இசை அமைத்து இருந்தார்
எந்த ராசி ? இவரா ?
http://youtu.be/DRQJnp1v4UY
கிருஷ்ணா ஜி..
மாலை வேளை பாடும் பெண் குரல் எஸ்.பி.ஷைலஜா என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியாது. கேட்டால் அப்படி தோணுது.
( அண்ணனும், தங்கையும் டூயட் பாடுறாங்களான்னு பேச்சு நடந்ததாக நினைப்பு. அதன் பிறகு "ஏதோ நடக்கிறது" பாட்டின்போதும் வம்பு உண்டு )
http://i1.ytimg.com/vi/v4ZQFdssn-g/hqdefault.jpg
முதல் பாகம் பதிவு 789 இல் ராசியின் இந்த படம் திரு வாசு அவர்களால் பதிவிடப்பட்டு உள்ளது