உன்னை ஏன் சந்தித்தேன் ஊமை நான் சிந்தித்தேன் ஒரு தீர்வு இல்லையா
நானாக நான் மாறவா இல்லை வேறாக நான் மாறவா
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
உன்னை ஏன் சந்தித்தேன் ஊமை நான் சிந்தித்தேன் ஒரு தீர்வு இல்லையா
நானாக நான் மாறவா இல்லை வேறாக நான் மாறவா
Sent from my SM-A736B using Tapatalk
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
நல் வாழ்த்து நான் சொல்லுவேன்
நல்லபடி வாழ்கவென்று
கல்யாண கோவிலிலே
கணவன் ஒரு தெய்வமம்மா
Sent from my SM-A736B using Tapatalk
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து
Sent from my SM-A736B using Tapatalk
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
Sent from my SM-A736B using Tapatalk
கண்கள் நீயே காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
வண்ணம் நீயே வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ
வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நீ விரும்பிய வண்ணம் நெஞ்சில் அரும்பிய வண்ணம்
Sent from my SM-A736B using Tapatalk
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே
கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா
Sent from my SM-A736B using Tapatalk
உன் கண் உன்னை ஏமாற்றினால்
என்மேல் கோபம் உண்டாவதேன்
கோபம் என்ன ராசாவுக்கு முள்ளில்லாத ரோசாவுக்கு
என் சொத்து சுகம் உன்னோட அன்பு முகம்
இத புரிஞ்சிக் கொள்ளணும் எனது சாமியே
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
பவளமணி தேர் மேலே பவனி வருவோம்
வைரம் எனும் பூ எடுப்போம்
மாலையென நாம் தொடுப்போம்
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
கொண்டாடும் மனசு விளையாடும் வயசு
அணை போட்டா அடங்காது தினந்தோறும் வெரசா
பொறப்போமே புதுசா எப்போதும் திருநாளு
வெரசா போகையில
புதுசா போறவளே
இதுவரையில குளிர் எடுக்கல
பெண்ணாலே
அவ சிரிச்சதும் தல உறையுது
தன்னால
என் பேச்சு மூச்சு எங்கே காணல
போறவளே போறவளே பொன்னுரங்கம்
என்னை புரிஞ்சுக்காம போறியே நீ
சின்ன ரங்கம் ரங்கம்
Sent from my SM-A736B using Tapatalk
சின்னச் சின்ன தூறல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
கொஞ்சும் கிளி வந்தது கண்கள் குறி வைத்தது
தொட்டால் துவளும் மேனி
Sent from my SM-A736B using Tapatalk
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்வேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
கண் பட்டது கொஞ்சம்.புண்பட்டது நெஞ்சம்
கைத் தொட்டது உன்னை குளிர் விட்டது என்னை
Sent from my SM-A736B using Tapatalk
என்னை தாலாட்ட வருவாளோ. நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ. தங்க தேராட்டம் வருவாளோ
தங்கத் தேரோடும் அழகினிலே இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே இந்த ராஜாவும் தவமிருந்தான்
ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான் · புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது
நெஞ்சமடி நெஞ்சம் அன்று நான் கொடுத்தது
இதுதானா கணக்கு நினைவில்லை உனக்கு
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே எனக்கு மட்டும்
அந்த முகமா இந்த முகம் இதில் எந்த முகம்தான் சொந்த முகம்
அந்த மனமா இந்த மனம் இதில் எந்த மனம் தான் உங்கள் மனம்
Sent from my SM-A736B using Tapatalk
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா? அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!
நீயும் நானும் ஒன்று
ஒரு நிலையில் பார்த்தால் இன்று
Sent from my SM-A736B using Tapatalk
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா. உண்மைக் காதல் மாறிப் போகுமா
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
Sent from my SM-A736B using Tapatalk
இளமை என்னும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா
செல்லகுட்டி ராசாத்தி போக மாட்டேன் சூடேத்தி
உன்னால நானும் நடைய வெச்சேனே மாத்தி
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
கண்ணும் கண்ணும் கலந்து
சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம்
பந்தாடுதே