பாசமலர் போஸ்டர் பார்த்தவுடன் மனதில் ஏற்&
Quote:
Originally Posted by
Gopal,S.
நன்றிகள் G krishna ,வேந்தர்.
திரைக்கதையமைப்பு கொட்டாரக்கரா. இந்த நுண்ணியமான மருமக்கள் தாயத்தின் பெரும் பங்கு அவரையே சாரும். ஆருர்தாஸ் அதிர்ஷ்டசாலி மட்டுமே இந்த பட வாய்ப்பு பெற்றதில்.
நேற்று சன் லைப் சேனலில் மிஸ்ஸியம்மா திரைப்படம் ஓடி கொண்டு இருந்தது சாவித்திரி கொள்ளை அழகு ஒல்லி உடல் பாச மலர் சமயத்தில் பூச ஆரம்பித்து திருவிளையாடல் போது உப்பி இறுதியில் எலும்பு கூடாக மாறியது ஏன் எல்லாம் விதியின் திருவிளையாடல் தானா ஏன் 1980 கால கட்டங்களில் சாவித்திரி அவர்களை காப்பாற்ற யாரும் முயற்ச்சி எடுக்க வில்லை இன்று ஆரூர் தாஸ் அவர்கள் தின தந்தி பத்திரிகையில் சாவித்திரி இல்லை என்றால் ஆரூர் தாஸ் இல்லை என்று எழதுகிறார் ஆனால் சாவித்திரி அவர்களின் இறுதி நாட்களில் என்ன செய்தார் யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நமது உடன் பிறவா சகோதரர்களான உங்கள் இடம் பகிர்ந்து கொள்கிறேன் யாரும் தவறாக என்ன வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்
என்றும் அன்புடன்
க்ருஷ்ண