வணக்கம் ராஜ்! :)
சாரல் ஏன் தூறல் ஏன்
என் உயிரை நனைத்தவளே
புயலாய்...
Printable View
வணக்கம் ராஜ்! :)
சாரல் ஏன் தூறல் ஏன்
என் உயிரை நனைத்தவளே
புயலாய்...
பெரும் புயலாய் புயலாய் புறப்பட்டான்
சிறு மெல்லிய பூவை பறிக்கவே
ஒரு தனலாய் தனலாய் கொதிக்கிறான்
ஒரு தங்கத்தை தாலியாய்
பொம்மாயி பொம்மாயி
நீ சாவி போட்டா ஆடும் பொம்மாயி
சூமந்த்ரகாளி I wanna make u காலி
Give me my தாலி my life-ஏ jolly jolly
தஞ்சாவூர் ஜில்லாக்காரி
கச்சேரிக்கு வாயேண்டி
முந்தானை...
மேகம் முந்தானை ஆடுது முன்னாலே
ஆசை மச்சானை தேடுது கண்ணாலே
கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில்...
Vaanaville vaanaville vandhadhenna ippodhu
aLLi vandha vaNNangaLai engaL nenjil nee thoovu
chinna paravaigaL.......
இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும்
அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்...
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள ரதங்கள் பத்து
Sent from my SM-G935F using Tapatalk
பத்துப் பதினாறு முத்தம் முத்தம்
தொட்டுத் தரும் பாவை பட்டுக் கன்னம்
கட்டுக் குலையாத மங்கை வண்ணம்
விட்டுப் பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம்...
அடி மெளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான்
ரொம்பப் பக்கம் பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும்
Sent from my SM-G935F using Tapatalk