சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
Printable View
சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே
மன்னவனே
அழலாமா கண்ணீரை
விடலாமா உன்னுயிராய்
நானிருக்க என்னுயிராய்
நீ இருக்க
என்னுயிரே என்னுயிரே யாவும் நீதானே
கண்ணிரெண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே
நீதானா என்னை நினைத்தது
நீதானா என்னை அழைத்தது
நீதானா என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என் வசம் நானில்லையே
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
கலைமானே கலைமானே உன் தலை கோதவா இறகாலே உன் உடல் நீவவா
உன் கையிலே உன் கையிலே பூ வலை போடவா
உன் கையிலே பூ வலை போடவா பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியலே
காசு பணம் துட்டு money money
குட புடிச்சு night'ல பறக்க போறேன் height'ல
தல காலு புரியல தல கீழா நடக்குறேன்