Quote:
Originally Posted by Shakthiprabha
இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு தேவலோகத்திற்கே சென்று தங்கிவிடலாம் என்ற ஆசை மேலிடுகிறது. கிடைக்கும் ஒரு ஞாயிற்றுகிழமையிலும், ....
இதற்குள் ஞாயிறுக்கிழமையின் பாதி நேரம் முடிந்து விடும்.
டொரண்டோவில் 10 ஆண்டுகள் இப்படித்தான் ..
விடுமுறை நாட்களில் ஏதாவது ஒரு சடங்குகள்
கல்யாணம்
பூப்புனித நீராட்டு
வைத்தியசாலையில் சுகவீனமுள்ளவர்களை பார்வையிடல்.
சிலவேளை - துக்க வீட்டிற்குப் போதல்
ஓய்வே இல்லை.
இப்பொழுது
ஒட்டாவாவில் - தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைவென்றபடியால்
ஓய்வு நேரம் நிறையவே உள்ளன...