கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
பாதங்கள் வண்ண பண்கள் பாடுதே
மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
தாகங்கள் இன்ப கள்ளில் ஊறுதே
Printable View
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
பாதங்கள் வண்ண பண்கள் பாடுதே
மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
தாகங்கள் இன்ப கள்ளில் ஊறுதே
நான் தண்ணீர்
பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று
சொன்னாள்
போட்டு வைத்த காதல் திட்டம் okay கண்மணி
ஓஹோ காதலா I love you என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் express
Only இருவர் செல்லும் bus bus
வேலன் வேலை success
இனி காலை மாலை kiss kiss
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி…
வேலன் இல்லாமல் தோகை
அன்னத்தின் தோகை என்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ
கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய்
Sent from my SM-A736B using Tapatalk
மலரை பறித்தாய் தலையில் வைத்தாய்... மனதை பறித்தாய் எங்கே
வைததாய்
நினைக்க வைத்தாய் பேச வைத்தாய்
தேவ தேவா
ஒன்றை நினைக்கும்போது மறைத்துக் கொண்டாய் தேவ தேவா
Sent from my SM-A736B using Tapatalk
Clue, pls!
அன்பின் திருவே... Balamurali Krishna
Sent from my SM-A736B using Tapatalk
உள்ளத்தில் கோயில் அமைத்தேனே தேவா!
உன் பக்கம் என்னை அழைத்தாயே தேவா!
உண்மையின் உருவே நன்மைகள் தரவே
ஊர்வலம்