இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
என் இதய துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
என் இதய துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம்
Sent from my SM-A736B using Tapatalk
புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது
பூமழை நீ தூமழை நீ
நனைவதே ஒரு வானவில்லா
விழுவது நானா என் செல்லா
ஒரு நாளும் உனை மறவாத. இனிதான வரம் வேண்டும்
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
ஐந்தில் அறிந்த ச ரி க ம ப த நீ மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
ஐந்தில் அறிந்த ச ரி க ம ப த நீ மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை
ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே
நானெழுதும் தீர்ப்பு நாயகனின் வாக்கு
Sent from my SM-A736B using Tapatalk
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…
அது ஆணவ சிரிப்பு…
இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ…
ஆனந்த சிரிப்பு
நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே
சிங்கார கண்ணுக்கு
மை கொண்டு வா நந்தலாலா
ஏ நந்தலாலா
செந்தூரப்பூவுக்கு
சீர் கொண்டு வா நந்தலாலா
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
தேன் சிந்துதே வானம்……..
உனை எனை தாலாட்டுதே…..
மேகங்களே தரும் ராகங்களே……
எந்நாளும் வாழ்க
மேகங்களே பாருங்களேன் அந்தியிலே சூரியனாம்
அஸ்தமனம் வைகரையாம் எங்கள் வாழ்விலே
Sent from my SM-A736B using Tapatalk
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு ·
மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன்
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
Sent from my SM-A736B using Tapatalk
பதினாறு வயதினிலே... பதினேழு பிள்ளையம்மா... தாலாட்டு பாடுகிறேன்... தாயாகவில்லையம்மா
தாலாட்டு பாடும் தென்றல்
எச பாட்டு பாடும் குயில்கள்
கை தாளம் போடும் கிளிகள்
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில
காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே
மேயாத மான் புள்ளி மேவாத மான்
மேயாத மேயாத மானும் வரக் கண்டதுமுண்டோ வள்ளி
வள்ளி வள்ளி என வந்தான். வடிவேலன்தான்..... புள்ளி வைத்து புள்ளி போட்டான். புது கோலம்தான்
வடிவேலன் மனசு வச்சான் மலர வச்சான்
மணக்குது ரோஜாச் செடி
மனசு ரெண்டும் பார்க்க… கண்கள் ரெண்டும் தீண்ட… உதடு ரெண்டும் உரச
கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்
Sent from my SM-A736B using Tapatalk
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
கொஞ்சிப் பேசக் கூடாதா?
அந்த நேரம் அந்தி நேரம்
அன்புத் தூறல் போடாதா?
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
Sent from my SM-A736B using Tapatalk
காற்றுக்கென்ன வேலி... கடலுக்கென்ன மூடி.. கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே. அடங்கி விடாது
அடங்க மறு அத்து மீறு திமிறி எழு தீர்த்து முடி
அசராதே பணியாதே உடையாதே உரியாதே
தனியாய் என்றும் கலையாதே கசங்காதே
கலங்காதே ஒடுங்காதே தடைகளை கண்டு அகழாதே இகழாதே
தனியா தவிச்சிருந்தேன்
உனையே நினைச்சிருந்தேன்
ஆசைமயில் நெஞ்சுக்குள்ளே
தினம் ஆடிக்கிட்டே இருக்கு
காதல்குயில் கண்ணுக்குள்ளே
இசை பாடிக்கிட்டே இருக்கு
உன்னை நினைக்கையிலே
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி
பொன்னை உருக்கிய வார்ப்படமே
அன்பு பொங்கிடும் காதல் தேன் குடமே
அன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பூமடல் விரிக்கும் வேளையன்றோ
தேன் கிடைக்குமிடம் இதுவன்றோ
கேளம்மா சின்னப்பொண்ணு கேளு
உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு
வாழ்விலே வளர்ந்திருக்குது நாடு
ஏழை வழியை மட்டும் தடுத்து நிக்குது மேடு மேடு
நாடு நாடு அதை நாடு அதை நாடு ஆஹாஹா
அதை நாடாவிட்டால் ஏது வீடு?
ஆஹாஹா ஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே
ஆஹாஹா பேசலாமே காதல் பாஷை நாமும் கண்ணாலே
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே காதல் தெய்வீக ராணி போதை
காதல் கீதல் பண்ணி பாருடா
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா
காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
வாத்தியார நீயே கேளு முருகா
நீயே தான் எனக்கு மணவாட்டி
என்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி