வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்தவிடத்திலெல்லாம் உன்னை ப் போலவே பாவை தெரியுதடி..
Printable View
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்தவிடத்திலெல்லாம் உன்னை ப் போலவே பாவை தெரியுதடி..
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்
Sent from my SM-G920F using Tapatalk
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து கண்ட பின்பு வேர்த்து..
உன்னை எதிர்பார்த்து கண்ட பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரை நான்..
தாமரைப் பூக் குளத்திலே சாயங்காலப் பொழுதிலே குளிக்க வந்தேன் தன்னாலே
கூட வந்தான் பின்னாலே யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா
மாமாவுக்கு குடும்மா குடும்மா
அட ஒண்ணே ஒண்ணு
உன் மாமன் போல வருமா வருமா
என் கண்ணே கண்ணு
அட டா அட டா என்ன அழகின் அழகா
எந்தன் இரவல் உயிரை நீயாரோ
Sent from my SM-G920F using Tapatalk
எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே
யாரும் பார்க்காத விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே...
https://www.youtube.com/watch?v=DgXwdTliJJ8
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னை தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
மெல்ல.. மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல.. சொல்ல சொல்ல உள்ளம் துள்ளுது துள்ளுது சொல்ல
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசைக் கேட்டு
சந்த வரிகளைப் போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடு தான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்...
இரவாக நீ நிலவாக நான் உறவாடும் நேரம் சுகம் தானடா
தொலையும் நொடி கிடைத்தேனடி இதுதானோ காதல் அறிந்தேனடி
காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள்...
ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு
Sent from my SM-G920F using Tapatalk
வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடனின் மனதினிலே
மறக்கஒண்ணா வேதம்
வாழ்க்கை என்னும் ஓடம்
மானிட சேவை துரோகமா கலைவாணி நீயே சொல்
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா
Sent from my SM-G920F using Tapatalk
கலைவாணியே
உனைத்தானே அழைத்தேன்
உயிர்தீயை வளர்த்தேன்
வரவேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன்
பலமுறை நினைத்தேன் அழுதேன்
இசைத்தரும் கலைவாணியே
இசை வீசி நீ தேடு திசை மாறி
நான் கூட அசையாமல் உலகம் பார்க்கும்
Sent from my SM-G920F using Tapatalk
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது...
https://www.youtube.com/watch?v=Tr0URM0DJhY
எங்கோ ஓடுகின்றாய் ஏதோ தேடுகின்றாய்
அச்சம் கூடிவிட்டால் பக்தி பாடுகின்றாய்
Sent from my SM-G920F using Tapatalk
ஏதோ நடக்கிரது
இதமாய் இருக்கிரது
இரக்கை முளைக்கிரது
இதயம் பரக்கிரது...
https://www.youtube.com/watch?v=mbdjf6FlCYA
இதயம் செயலிழந்த போதும் நான் மறுகணம் உயிர்ப்பெறவேண்டும்
காதல் கொண்ட இந்த நெஞ்சம் உன் தரிசனம் கிடைத்திடவேண்டும்
Sent from my SM-G920F using Tapatalk
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போல இங்கு வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே
சிரிக்கும் சிலையே வா
நினைக்கும் போது*தனக்குள் சிரிக்கும் மாது
அவள் என்ன நினைத்தாளோ அதை சொல்ல மறுத்தாளோ
என்ன வேண்டும் என்னைக் கேளு என்ற பாணியில்*
Sent from my SM-G920F using Tapatalk
அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை..ராதை..
அந்த நேரம் பொறுத்திருந்தால்
நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்
ஆயுள் முழுதும் நினைத்து மகிழும்
அன்பும் சுகமும் வந்திருக்கும்...
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே ஆஹா
பொன்னான கை பட்டுப் புண்ணான கன்னங்களே
லாலால லாலால லாலா
Sent from my SM-G920F using Tapatalk
பொன்னா இல்லை பூவா
கண்ணா இல்லை மீனா
பொட்டு வச்ச கட்டழகு
கட்டி வச்ச மொட்டழகு
ரெண்டு கண்ணு போதாது அம்மா
முத்து முத்து பல்லழகு
மூடி வச்ச முன்னழகு
தன்த பசி தீராட்து சும்மா...
https://www.youtube.com/watch?v=da6eOvL9VwQ
Is it பொன்னா இல்லை பூவா or பொண்ணா இல்லை பூவா??? :)
பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ*
பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
Sent from my SM-G920F using Tapatalk
vaNakkan Raj!:) Are those rules always followed in movie songs?
Okay! :) In that case, here is the "new & improved" PP:
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே...
https://www.youtube.com/watch?v=lEAdIPWUHDY
கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே
முன்னாடி நின்றாய் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் வேலன்! :)
மின்சாரப் பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்
மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும்...
Hi RD! :)
வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே
இதனினும் ஆனந்தம் அடைந்தே
இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய் அங்கே வாராய்
Sent from my SM-G920F using Tapatalk
வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா
அன்பே உந்தன் பேரை தானே
விரும்பி கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னை
திரும்பி பார்கிறேன்...
காற்றை நிறுத்தி கேளு கடலை அழைத்து கேளு
இவன் தான் அசல் என்று சொல்லும்
Sent from my SM-G920F using Tapatalk
கேளுங்கள் அழகிய மங்கையின் கதை
பாருங்கள் அவளது ஆனந்த நகை...
https://www.youtube.com/watch?t=71&v=WMyVL8AWJSM
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
இதய தாகம் அது தணியும் நேரம் இது கவிதை பாடி வருவாய்