paattondru ketten paravasam aanen naan adhai paadavillai
paavai en mukathai paarthaar oruvar naan......
Printable View
paattondru ketten paravasam aanen naan adhai paadavillai
paavai en mukathai paarthaar oruvar naan......
naanE naana yaarothaana, mella mella maarinena
thannai thaanE marandhenE. ennai naanE kEtkkiren..
.......................
Vanakkam sir :)
Welcome back NM! :redjump:
மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுருதி சேர்த்து
ennai yaar endru eNNi eNNi nee paarkkiraai idhu
yaar paadum paadal endru nee ketkiraai
vaNakkam NM ! :). How is your daughter?
nee ennenna sonnaalum kavithai
unnai engengu thottaalum inimai
..............................
vanakkam Nov:)
Uncle - daughter is a teenager now
:mrgreen:
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
மாயத்திருடன் கண்ணா கண்ணா
இன்று வெண்ணிலா ஈரமானதே
ஊடல் கொண்டதால் ஓரமானதே
தீண்டும் போது பெண்மை என்ன தேய்ந்து போகுமா
தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா
வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில்
எதையெதையோ நினைத்திருந்தேன்
naanpEsa ninaippathellam neepEsa vEndum
naalodum pozhuthodum uravada vEndum
vanakkam Priya :)
பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா,கொத்து மலர்க் கொடியா
ஹோய்..
பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா
Hello NOV. NM, Pavalamani, Latha, Raagadevan, RC & RR! :)
It’s great to see you all back...back...back...! :)
Hi Priya, don't beg... beg... beg... :rotfl3:
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து உன்னையும் சேர்த்து
அதிசய உலகம் ரகசிய இதயம்
அழகிய உருவம் இளகிய பருவம்
பருவமே புதிய பாடல் பாடு
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
இளமையின் பூந்தென்றல் ராகம்
பருவமே புதிய பாடல் பாடு
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
NM: What’s new? :wink:
நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொங்டு வா மெத்தை போட்டு வை
தமிழ் ஒழுங்கா வர மாட்டேங்குது ! :think:
கட்டிகிடலாம் கட்டிகிடலாம்
கட்டினதுக்கு அப்புறம்
வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம்
முத்த இதழ் ஒத்தடம்
இளந்தென்றலோ கொடி மின்னலோ
இவள் மங்கையோ இன்ப கங்கையோ
மஞ்சள் பூசிடும் வஞ்சி தேகம்
மெல்லத் தீண்டினால் என்ன ஆகும்[
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
Hi All...
Good to all familiar faces again.
EUT - epdi irukkInga?
வச்சிக்க வச்சிக்க வா இடுப்புல
இந்த பச்சைக்கிளி சுத்துது உன் கிறுக்குல
சுத்திக்க சுத்திக்க வா சுறுக்குல
என்னை தூக்கிப் போட்டு பிடிச்சுக்கடா தடுக்கல
manjaL pUsum vaanam thottup paarththEn
konjip pEsum..
sElai kattip pOgum mEgam paarththEn
vaanga Priyaa...
Oh mama my! :lol:
Lightning speed again!!!!