உருக்கிவச்ச இரும்பு போல உதடு உனக்கு
அத நெருங்கும் பூத்து கரண்ட்டு போல ஷோக்கு என்னக்கு ஹே
Printable View
உருக்கிவச்ச இரும்பு போல உதடு உனக்கு
அத நெருங்கும் பூத்து கரண்ட்டு போல ஷோக்கு என்னக்கு ஹே
ஹே ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐலவ் யூ
ஹே ஐ லவ் யூஐ லவ் யூ ஐலவ் யூ
அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை...
ஜிங்குனமணி ஜிங்குனமணி சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி
ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி போல மின்னும் மந்திர மேனி
நான் வெட்கத்துக்கு பக்கத்தில
பக்கத்தில நீ இருந்தா என் வயசு நோகுதடி
கண்ணிரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே...
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே
என் அருகில் வரவே நீ தருவாய் வரமே
அவன் வரம் வேண்டி
வருவோர்க்கு அருள்வான்டி
ஆண்டி வருவான்டி
தருவான்டி மலையாண்டி
பழனி மலையாண்டி
பாலாபிஷேகங்கள்
கேட்பான்டி சுவை
பஞ்சாமிர்தம்...
நாலு பக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு காதல்
பாலோடு பாத்திரத்தை எடுத்து பஞ்சாமிர்தம் கலந்து கொடுத்து
தாகங்கள் தீரும் வரை குடித்து சல்லாப நாடகத்தை நடத்து
சித்திரை மாசத்து பூங்காத்து
ஹே முத்திரை போடுது பூமி இது
குத்தகை எடுத்து ஒத்திகை நடத்து
சந்தனத் தோப்புக்குள் மான் இருக்கு
சந்தர்ப்பம்...
கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா சும்மா நீ வெளுத்துக்கட்டு
இந்த சந்தர்ப்பம் உனக்கு நல்லாதான் இருக்கு சும்மா நீ பொளந்துகட்டு
பொண்ணு ஒருத்தி சும்மா சும்மாபார்த்து சிரிச்சா சும்மா சும்மாஅவளும் நானும் சும்மா சும்மாஅஞ்சு மணிக்கு ///// ( blocked word அஞ்சு)
நாலு மணி அஞ்சு மணி
ஆஹா நழுவுதுப்பாரு தாவணி
ஆறு மணி ஏழு*
Sent from my SM-G935F using Tapatalk
ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே
இந்த நதி வந்து கடல் சேருதே
வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள்...
அன்பு நாதனே அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்
என் காற்றில் சுவாசமில்லை
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உன்னை சேரும்
எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்
உன் மூச்சில் இருந்து
என் மூச்சை ...
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த
அந்த நதி என்ன உனைக்கேட்டு நடை போட்டதோ
இங்கு அதைப் பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணா
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
பார்வதி...
பார்வதி பெற்றெடுத்தாள் ரெண்டு பிள்ளை
பாலகன் முருகனும் நல்ல பிள்ளை
நீ மட்டும் ரொம்ப ரொம்ப சுட்டிப் பிள்ளை
தாங்கவில்லை நீ செய்யும் அன்புத் தொல்லை
நேற்று என்பது இன்றில்லை
நாளை நினைப்பே ஓ தொல்லை
லைக்க லைக் யுவர் லைலா லைலா
இன்று மட்டும் ட்ரீமேல் குயிலா
மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
Sent from my SM-G935F using Tapatalk
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
மோகனப் புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையை...
ஊமையின் கனவை யார் அறிவார்
என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
மூடிய மேகம் கலையுமுன்னே
நீ பாட வந்தாயோ வெண்ணிலவே
நிலவே என்னிடம் நெருங்காதே
ஆணையிட்டேன் நெருங்காதே அன்னையினம் பொறுக்காதே ஆத்திரத்தில் துடிக்காதே.... (ஆத்திரம்)
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே
ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே
கம்பன்
கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்கத் தமிழோ மதுரையிலே
பிள்ளைத் தமிழோ மழலையிலே...
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை
Sent from my SM-G935F using Tapatalk
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்..... நம் எல்லோறுக்கும் தந்தை இறைவன்..நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை இறைவனை நம்பி.. ( நம்பி)
அம்மம்மா... தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம்...
உள்ளம் திண்டாடுதே ஒன்ன கொண்டாடுதே
ஒன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
ஏ... இருட்டு
Sent from my SM-G935F using Tapatalk
ஆஹா இருட்டு நேரம்
ஆச வெளிச்சம் போடும்
சின்ன மனசுக்குள்ள
நெனைப்பு துள்ள
கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள...
செவத்த புள்ள மனசுக்குள்ள நாளும் இருப்பேன்
நான் ஆதி
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன
மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன
அன்புக் காணிக்கை...
மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
மன்னவன் மட்டும் அங்கிருக்க
காணிக்கையாக ஏன் கொடுத்தேன்
அது கடமையென்றே நான் கொடுத்தேன்
வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை...
நீலவண்ணக் கண்ணா வாடா
நடுங்கச் செய்யும் வாடை காற்றே
நியாயமல்ல உந்தன் செய்கை
தடை செய்வேன் தாளைப் போட்டு
முடிந்தால் உன் திறமை காட்டு
விண்ணில் நான் இருக்கும் போது
காற்றே பூங்காற்றே
ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா
தென்றலாய் வருகிறேன்
பூக்களாய் பூக்கவா
வார்த்தையாய்...
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
இது குழந்தை பாடும் தாலாட்டு......இது இரவு நேர பூபாளம்....இது மேற்கில் ....(மேற்கு)
சித்திரை மாதம் மழையைத்தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத்தேடி ஓடுகின்றாய்
உதயத்தைக் காண *மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் **ஏங்குகின்றாய்
Sent from my SM-G935F using Tapatalk