மெல்லப் போ
மெல்லப் போ மெல்லிடையாளே
மெல்லப் போ சொல்லிப் போ
சொல்லிப் போ சொல்வதைக்
கண்ணால் சொல்லிப் போ
மல்லிகையே
Printable View
மெல்லப் போ
மெல்லப் போ மெல்லிடையாளே
மெல்லப் போ சொல்லிப் போ
சொல்லிப் போ சொல்வதைக்
கண்ணால் சொல்லிப் போ
மல்லிகையே
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
யார் யார் யார் அவள் யாரோ? ஊர் பேர் தான் தெரியாதோ? சலவைக் கல்லே சிலையாக தங்கப் பாளம்
அவளும் நானும், அமுதும் தமிழும்
அவளும் நானும், அலையும் கடலும்
அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே எனக்கு
தேன் பாயும் வேளை செவ்வான மாலை
பூந்தென்றல் தாலாட்டு பாடும்
தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்
காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்
உள்ளம் ரெண்டும் பொன்னூஞ்சல் ஆடும்
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
சொந்தமில்லை பந்தமில்லை
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை
துக்கம் தன்னை
தீர்க்கவேண்டும் நீயே
நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல்
அந்திமாலை நேரம் ஆற்றங்கரை ஓரம் நிலா வந்ததே
நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்
இரு engerndhu vandhuchu Priya? :think:
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
இன்று போய் நாளை வாராய் என எனை ஒரு மனிதனும் புகலுவதோ! மண்மகள் முகம் கண்டே மனம்
நாளைப்பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன் நம்பிக்கை தருவானடா
இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை
அவன் அன்பே நாம் பெரும் கருணை
அன்பே ஓ அன்பே
உன் பாா்வை போதும் வானம் மேலே நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
Happy Velantines! :redjump: :redjump: :redjump:
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா சொல்லால் சொன்னால்
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
மாசி மாசம் தான்
சொல்லு சொல்லு
கெட்டி மேள தாளம் தான்
மாத்து மால தான்
வந்து சேரும் நேரம் தான்.
மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே
பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணாப் போகுது ஜிகுஜிகு வண்டியிலே; பொருத்தமான ஜோடி போகுது குபுகுபு வண்டியிலே
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜியாலகரி ஜியர்லோ
சீமை எல்லாம் தேடி பார்த்து புடிச்சுப்புட்டேன் ஆயாலோ
புடிச்சாலும் புடிச்சேன் புதுசாக புடிச்சேன் இதுக்காகத்தானே நான் துடிச்சேன்
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
தேன் சுமந்த முல்லை தானா வானவில்லின் பிள்ளை தானா
வண்ண வண்ண வைரம் எல்லாம் கண்ணில் கொண்டு வைத்தாளே
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
உனது நிலா விண்ணிலே எனது நிலா கண்ணிலே
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
என்ன வேகம் நில்லு பாமா என்ன கோவம் சொல்லலாமா
கோவக்காரக்கிளியே... எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல... நீ புருவந்தூக்கிக் காட்டாதே
அருவா மினுமினுங்க
கருப்பானோட ஆவேசம்
அருள் பொங்க
அருள் தாரும் தேவ மாதாவே ஆதியே இன்ப ஜோதியே
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைதான் பிள்ளைக்கு காட்டினேன்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்