வெற்றி கொடி ஏத்து
வீசும் நம்ம காத்து
காலம் நம்ம கையில் தான்டா
ஹோ ஹோ ஓ ஓ
கட்டுமரம்
Printable View
வெற்றி கொடி ஏத்து
வீசும் நம்ம காத்து
காலம் நம்ம கையில் தான்டா
ஹோ ஹோ ஓ ஓ
கட்டுமரம்
கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா
ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
நீல வானம் நீயும் நானும்
பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீயென்று நானென்று இருவேறு ஆளில்லையே
ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசந்தனை
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம்
சுடிதார் அணிந்து வந்த சொர்கமே
என்மீது காதல் வந்தது எப்போது
என்று கொஞ்சம் நீ சொல்வாயா
அந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே
வெள்ளி மிஞ்சி அணிஞ்சவ கொஞ்சி நடக்கையிலே
அந்த அன்ன நடய நான் என்ன சொல்ல மயிலே
வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே
வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே வா
கத்தும் குயிலோசை சற்றே வந்து
காதில் பட வேணும்
கத்தும் குயிலோசை சற்றே வந்து
காதில் பட வேணும்
எந்தன் சித்தம் மகிழ்ந்திடவே
நன்றாயிளம் தென்றல்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
எங்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா
இனி தப்பாட்டம்
வையம்பட்டி வாழக்குட்டி தப்பாட்டம் ஆடு வேசம்
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக ஏ..ஏ..ஹேய்…
கண்ணருகில் பெண்மை
ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்
தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி
நல்ல தலைவனும் தலைவியும்
வாழும் வீடு தேவன் ஆலயம்
கருணை தெய்வம் கைகள் நீட்டி அணைக்க தாவும் ஆலயம்
காலமெல்லாம் திறந்து காணும் கதவில்லாத ஆலயம்
பாசமென்னும் மலர்களாலே பூஜை
வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத்தான்
திடும் திடும் என என்
நெஞ்சில் கடம் கடம் வந்து
வாசிக்கிறாய் இடம் வலம்
தொட்டு என்னை இம்சிக்கிறாய்
அதோ அதோ அந்த
புன்னகையால் சதா சதா
என்னை சாகடித்தாய் ஐயோ
உன்ன பாக்காம பாக்காம
ஒன்னும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்
ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனை கண்டாலென்ன
என் வேதனை
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
அய்யயோ வாடி புள்ள ஆளில்ல வீட்டுக்குள்ள
வச்சிக்க என்ன வாழ வழுக்காத பாசி போல
அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே
பனி துளியை போல குணம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை
சம்சாரம் என்பது வீணை
மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை அன்புக்கோர் எல்லை
வானம் எங்கள் எல்லை
ஊரென்ன பேரென்ன
ராஜா வீட்டுப் பிள்ளை
பொட்டப்புள்ள பெத்துக் கொடு
போதும் என்னை விட்டு விடு
வெளிச்சம்
வெண்ணிலா வெளியே வருவாயா விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க
நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு
நித்திரைய விட்டுப்புட்டு நேரமெல்லாம் சுத்துனமே கட்டான காளையிலும் காளை
அடங்காத காளை ஒண்ணு அடிமாடா
போனதடி கண்மணி
என் கண்மணி உன் காதலி இள மாங்கனி
உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன்
தங்க மாங்கனி என் தர்ம தேவதை நான் பாடும் ஸ்ரீராகம் எந் நாளுமே நீயல்லவா
என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
உன்னை மழை என்பதா இல்லை தீ
அன்று இட்ட தீ
முற்றத்திலே கொன்று
அழித்தது தீய சக்தியை