என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
Printable View
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
நேற்றும் party இன்றும் party வாழ்வில் என்றும் party
போதை கூட்டி தீயை மூட்டி சொர்க்கம் காட்டும் party
சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்
நம் வீடுதான் இது பொன் வீடுதான்
நம் காட்டிலே மழை நாள் இன்றுதான்
பொன் வீடு தந்த தலைவனுக்கு எங்கள் நன்றிதான்
பொன் ஒன்று கண்டேன்… பெண் அங்கு இல்லை… · : என்னென்று நான் சொல்ல வேண்டுமா
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
மயக்கும் மன்னன் நீயன்றோ
மணக்கும் முல்லை நானன்றோ
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
ன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
அம்புவியின் மீது நாம் அணி பெரும் ஓர் அங்கம்
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி. தானே கொஞ்சியதோ. இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
சங்கிலி முங்கிலி கதவத் தொர
நான் மாட்டேன் வெங்கலப் புலி
கதவைச் சாத்தடி கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும்
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா
கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும் அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும் பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை
நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதை அர்த்தம் ஆகுதே
நேற்றும் இன்றும் இருதினம்
ஏன் எனக்கு மட்டும் புதுயுகம்
அரும்பு மலர அரைக்கணம்
அது மலர்ந்தது எந்தன் புது முகம்
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை
வாழ்கை போல எண்ணம் கொள் வாழ்வது துயரமில்லை
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம்
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ இனிய நாதம் நீ
அடிமை நான் ஆணையிடு
ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு
கொடுத்ததெல்லாம் கொடுத்தான். அவன் யாருக்காகக் கொடுத்தான். ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை.
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும். நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்.
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
ஆடை கட்டி வந்த நிலவோ · கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
கட்டிக்கிடலாம் கட்டிக்கிடலாம் கட்டினதுக்கப்புறம்
வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம் முத்து இதழ் ஒத்தடம்
பொடவ மயக்கம் வருதே வருதே
ஒடம்பு முழுக்க சுடுதே சுடுதே
கெடந்து தவிக்கும் உயிரே உயிரே
கடைஞ்சி எடுத்த தயிரே தயிரே
இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திரப் பெண் பாவை
கண் பட்டு மறைந்தென்னை விட்டு பறந்திடும் காரணம்தான் யாதோ
இங்கு கோபமும் வரலாமோ முகம் குங்கும நிறமாமோ
சித்திரச் செவ்வானம்
சிரிக்கக் கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும் மல்லிகை ஆகாதோ
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
மாலை சூடும் மாலை நேரம் தானே
சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே
இன்ப சந்தம் பொங்கும் நெஞ்சம்
வாழ்த்து சொல்லும் காதல் தேவன் வாழ்க
சந்தம் தப்பாது தாளம் தப்பாது இவளாடும் சுகமான ஆட்டம்
இவள் இடையினில் உடையொரு தடையில்லை
இது பலருக்குப் பொருள் தரும் கடை இல்லை
எங்கும் காணாத அங்கம் சங்கீதமே
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல்
தூணாக தாங்குவது காதல் தான்
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா கொடிக்கு காய் பாரமா
இலையுதிர் காலம் என்றால்
என்னவென்று அறியாத காடு அது
காடு திறந்து
கிடக்கின்றது காற்று
மலர்களை புடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது