கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம்
காதல் நெஞ்சின் சாட்சியே
Printable View
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம்
காதல் நெஞ்சின் சாட்சியே
காமாக்ஷியே மீனாஷியே என் காதல் உன் சாட்சியே
கண் பாரம்மா என் தேவியே என் நெஞ்சில் உன் ஆட்சியே
நான் கண் மூடினால் அதில் உன் தோற்றமே
என் கல்யாண மேடைக்கு நீ வேணுமே
அவள் ஆட்சி செய்யும் செங்கோலே
குறளாகும்
திருக்குறளாகும்
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையைப் போடு நீ வெற்றியென்னும் கடலிலாடு
குறும்புக்கார
பசு போல மனுஷனைதான்...
கூத்தாட செய்யும் பலே
குறும்புக்கார பொம்பளைதான்
Don't touch me Mr. X
பொம்பளைக்கு பொம்பளை நான்
போக்கிரிக்கு போக்கிரி நான்
யாரும் என்னை தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
Stupid! hmmm.. idiot! nonsense! hmmm!
Yes I love this idiot; I love this lovable idiot!!
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
பூவோடு வண்டு புது மோகம் கொண்டு
சொல்கின்ற வண்ணங்கள் நீ சொல்லத்தான்
என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே
பிறையே பிறையே வளரும் பிறையே இது நல்வரவே மலரே மலரே மலர்ந்தாய் மலரே உனக்கேன் தளர்வே பயணம்
உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நான்
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும் உரிமை கொண்டவள் நான்
நீ வாழும் வரை நானும் வாழேனோ என் உரிமை நீ தானோ என் உரிமை நீ தானோ தாலாட்டும் காற்றே
கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும்
காற்றில் ஆடி தினந்தோறும் உனது திசையை தொடருதடா குழந்தை கால ஞாபகத்தில் இதழ்கள்
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மன புயலுக்கு பிறகு
நண்பன் ஒருவன் வந்த பிறகு…
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது
நெஞ்சிலே நெருப்பு வச்சே
நீரிலே கொதிப்ப வச்சே
கண்ணில் வந்த ரத்தத்திலே
செம்பருத்தி
ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி
ஆசைப் பட்டு பூத்திருக்கா வா
ஒன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப் பகலா காத்திருக்க வா
வாடி ராசாத்தி
புதுசா இளசா ரவுசா போவோம்
வாடி வாலாட்டி
நரியா புலியா தனியா திரிவோம்
ஊரே யாருன்னு கேட்டா ஏய்
உன்னைக் காணும்போது ஏய் ஏய்
நெஞ்சம் தாளம் போடும் ஏய் ஏய் நீ ஒரு ஏஞ்சலா
உன் விழிகள் கண்டு ஏய் ஏய்
என் மனம் சுழலும் சுழலும் ஏய் ஏய் இது காதலா
Angel வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு
கண்ணோடு கண்ணோடு வந்த காதல்
காதோடு காதோடு பேசும் காதல்
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்
இந்த ஆணுக்கும்
தூக்கம் கெட்டுப் போகுமம்மா
தூது செல்லத் தேடுமம்மா காதல்
ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே
போதிக்கும் காதல் தினம் தேவை
சமாதானமே தேவை என்றும் சமாதானமே தேவை
அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை
போட்டி பொறாமைகள் இல்லாத
ஒரு புதிய சமுதாயம் உருவாக
பிருந்தாவனமும் நந்தா குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ
ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ
உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
கலிக் காலத்திலே கண்கண்ட தெய்வமே
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா
ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது
பொம்பளைங்க
பொட்டு வச்ச பொம்பளைங்க துட்டு போடுங்க
திருப்பதிக்கு போயி வந்து லட்டு தாரேங்க அடடா
பஜனை பழக்கமில்ல பாடி வழக்கமில்ல
பசியாலே பிச்சை கேட்டேன் கோவிந்தோ
தாய் தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேன் அம்மா
நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும் நீ தந்த அன்பு கிடைத்திடுமா
ரத்தத்தை நான் தந்தாலுமே உன் தியாகத்துக்கு ஈடாகுமா
நான் பட்டக் கடன் தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம் போதாதம்மா
நடமாடும் கோயில் நீதானே
ஒரு யாகம் ஒரு தியாகம் கதை ஒன்றோ……………
ஆரம்பம்
ஆனந்தம் இன்று ஆரம்பம் மெல்ல சிரித்தால் என்ன இதழ் விரித்தால் என்ன
மலர்கள் சிரிக்கும் கொடியில் அலைகள் சிரிக்கும் கடலில்
நிலவும் சிரிக்கும் இரவில் நீயும் சிரித்தாள் என்ன
உதட்டு சிவப்பெடுத்து பதிக்க முகம் கொடுத்து உதவும் சமயமல்லவோ
ஊனம் கொண்ட உயிர்கள் வாழ
உதவும் எண்ணம் வேண்டும்
அழுதால் வந்து தழுவும் அன்பு
அன்னை உள்ளம் வேண்டும்
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று
சிறிய காயம் பெரிய துன்பம்
ஆறும் முன்னே அடுத்த காயம்
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி
என் தலைக்கேருற பொன் தடம் போடுற
என் உயிராடுற என்னடி மாயாவி நீ
என் நெலம் மாத்துற அந்தரமாக்குற
என் நெஜம் காட்டுற
அனலின்றி குளிர் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே
நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்