புலி புலி பாயும் புலி
வேட்டையாட இங்கு வந்த புலி
பகைவன் நடுங்க படையும் ஒடுங்க
பாயும் புலியை பாரு
அது தாக்கும் பொழுது
Printable View
புலி புலி பாயும் புலி
வேட்டையாட இங்கு வந்த புலி
பகைவன் நடுங்க படையும் ஒடுங்க
பாயும் புலியை பாரு
அது தாக்கும் பொழுது
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
மரம் சாய்ந்து போனால் விலையாகலாம்
மலர் சாய்ந்து போனால் சரமாகலாம்
இந்த...
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
குயில் ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
தமிழ்
காவிரிக் கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே
கானம் வந்த வழியினிலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை
பேசு மனமே பேசு
பேதை மனமே பேசு
நாலுவகை குணமும் நிறைந்தே
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
கடற்கரை காத்து அடிக்குது
காத்துல சேலை நடிக்குது
கடற்கரை காத்து அடிக்குது
காத்துல சேலை நடிக்குது
முன்னாலே வரச் சொல்லி அழைக்குது
முகத்திலே கடுகு வெடிக்குது
வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா
அது வந்து போன சுவடு
அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப் பக்கம் நான் என்ன...
சாமியிலும் சாமியிது ஊமைச்சாமி
சம்சாரி போலிருக்கும் ஆசாமி
சம்போ சங்கர மகதேவா
சாம்பசதாசிவ குரு
தேவ லோக ரம்பையோ
தேவன் தேடும் தேவதையோ
பாரிஜாத பூவைப் போல்
பாவை உந்தன் பார்வையோ
மலர் தூவும் இளம் மாலை
மது போதை தரும் வேளை
என் இதழ்கள் ஏந்தும்...
தாகம் எடுக்கற நேரம்
வாசல் வருகுது மேகம்
மதுமழை பொழியுமா
மலர்வனம் நனையுமா
இனி
இனி எலாம் சுகமே
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒருகதை மீண்டும்
கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
அடி மானே மானே ஒன்னத்தானே
எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
இமை...
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா
கட்டிய தாலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
தாயே தீயில் மூழ்கி அட
தண்ணீர் எனும் கண்ணாடி
தழுவுது முன்னாடி
பெண்ணின் உடலும் பேதை மனமும்...
துள்ளி வரும் சூறைக் காற்று
துடிக்குதொரு தென்னந்தோப்பு
இல்லை ஒரு பாதுகாப்பு
இதுதானோ
இறைவன் என்றொருகவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு
உள்ளத்திலே ஒரு
ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்
செண்டி மீட்டர் சிரிக்க
தாங்க்ஸ் மதுண்ணா..
கள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம்
கள்ளச்சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்
காலம் பார்த்து
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம்நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
அழகு பொங்கும் மேனி நல்ல...
ஆடையில் என்னடி ஆடுது மீனாட்சி
ஆசையில்
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
புள்ளைய...
அம்மா.... நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும்
பெத்து எடுத்தவதான் என்னையும் தத்துக் கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குதான்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன்
ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி
மனசு மயங்கும் மௌன கீதம் பாடு…
மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து
தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் உன் மார்பில் பொன் மாலை
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி
உன்...
முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக்கொண்டது நியாயமா
முன்னாலே வந்து நின்றால் போதுமா
ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்கான வேதத்தில் நான்கானவன்
நமசிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்...
தித்திக்கும் பாலெடுத்து தெய்வத்தோடு கொலுவிருந்து
முத்துப் போல் வாழ்வதற்கு மாலை சூடும் மண விருந்து
பொன்னைப் போல் நீ இருந்து அன்னம் போல நடை நடந்து
உண்ணத் தான் மடியிருந்து அள்ளி வைப்பாய்
தேன் மழையிலே மாங்கனி நனைந்தது
பால் பொழிந்தது