நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது
Printable View
நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது
ஒரு நாடகம் நடக்குது நாட்டிலே
அதை நான் சொல்ல வந்தேன் நீங்க கேட்கலே
Sent from my SM-A736B using Tapatalk
நீங்க நல்லாயிருக்கோணும்
நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
இந்த நாடகம் அந்த மேடையில்
எத்தனை நாளம்மா இன்னும் எத்தனை நாளம்மா
அவர் இரவையும் பகலையும் ஒன்றாய் காண்பது
எத்தனை நாளம்மா அம்மம்மா எத்தனை நாளம்மா
அம்மம்மா காற்று வந்து ஆடைத் தொட்டுப் பாடும்
பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
ஆடை கட்டி வந்த நிலவோ. கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
ஆடும் அலைகளில் நீந்திக் கொண்டிருந்தான்
யமுனையிலே கண்ணன்
Sent from my SM-A736B using Tapatalk
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
வண்ண மலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
இளந் தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே
Sent from my SM-A736B using Tapatalk