pudhu peNNin manadhai thottu poravare unga eNNathai solli vittu ponga
iLa manadhai thooNdi vittu
vaNakkam priya ! :)
Printable View
pudhu peNNin manadhai thottu poravare unga eNNathai solli vittu ponga
iLa manadhai thooNdi vittu
vaNakkam priya ! :)
kaadhalin deepam ondru yetrinaaLe en nenjil
oodalil vandha sondham
Hi Raj! :) How are you? How is everyone at home?
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
இந்த மனதுக்கும் வயதுக்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே
சிறு விழி குறு நகை
சுவை தரும் மழலையின்
சொல்லே ஓசை இசை தரும் வீணையே
எழில் சிலை நகர் வடிவே
தேன் அலைக் கடலே
எண்ண எண்ண இன்பம் தரும்
வண்ண மலர் அமுதே
Sent from my SM-N770F using Tapatalk
We are ok priya. How are you and your children? :)
Uravu solla oruvar indri vaazhbavan
Ulaga vaazhkkai paLLiyile maaNavan
தாலி கட்டி வேலியிட்டு
தங்கத்துக்கு நான் கொடுத்தேன்
பந்தம் அது சொந்தம்
சொந்தேமென்று வந்த பின்னே
சொர்க்கமொன்று கேட்கிறது
நெஞ்சம் அது மஞ்சம்
பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம் என்னுள்ளம் போடும் தாளம்
Sent from my SM-N770F using Tapatalk
anaivarum nalam Raj! :)
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
உன் அணைப்பினில் சாய்ந்ததையா இந்த மலரே
வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
Sent from my SM-N770F using Tapatalk
சங்கீதம் எப்போதும் சுகமானது
தாளம் ராகம் சேரும் கலையானது
கையோடு கை சேரும் உறவென்பதென்ன
கண்ணோடு கண் சேர்ந்து உருவானது