நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்பேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்பேன்
பன்னீராக மானாக நின்றாடவோ
சொல் தேனாக பாலாக பண்பாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ
ஒ....ஹோ....ஓய்ய்யா
ஒ .......ஓய்ய்யா
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நிலைக் கண்ணாடிக் கன்னம் கண்டு ஆ ஹா .......
மலர் கள்ளூறும் கிண்ணம் என்று ஓஹோ .......
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்க்கம் வா
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்க்கம் வா
மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் கிள்ளை
அவன் தேரோடு பின்னி செல்லும் முல்லை
உன்னை நெஞ்சுஎன்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
இடை நூலாடி செல்ல செல்ல ஆஹா
அதை மேலாடை மூடிக்கொள்ள ஓஹோ
சின்னப் பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன
சின்னப் பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது :redjump: :musicsmile:
1. படம் - காவல்காரன்
poweful vocalists - ஸ்ரீ.சௌந்தரராஜன் & Smt.சுஷீலா....GENIUS ஸ்ரீ.விஸ்வநாதன்.... charisma personified ஸ்ரீ.ராமசந்திரன்.M.G.....beauty personified ஜெயலலிதா.
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGOLD0610%27
2. பாடல் - பட்டத்து ராணி......சிவந்த மண் ....staggering vocal of Smt.L.R. ஈஸ்வரி .masterpiece is the same tune. BOTH ARE SAME RAGA. :) :thumbsup:
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGOLD0683%27
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
ஒ ஒ முள்ளில்லாடும் நெஞ்சம்
கல்லில் ஊரும் கண்கள்
தங்கத் தட்டில் பொங்கும்
இன்பத் தேன் போல் பெண்கள்
முள்ளில்லாடும் நெஞ்சம்
கல்லில் ஊரும் கண்கள்
தங்கத் தட்டில் பொங்கும்
இன்பத் தேன் போல் பெண்கள்
சாட்டை கொண்டு பாடச் சொன்னாள்
எங்கே பாடும் பாடல்
தத்தித் தத்தி ஆடச் சொன்னாள்
எங்கே ஆடும் கால்கள்
துடித்து எழுந்ததே
கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொலலுங்கள்
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
ஹோ ஹோ முத்தம் சிந்தும் முத்து
முல்லை வண்ணச் சிட்டு
மேடை கண்டு ஆடும் பெண்மை ரோஜா மொட்டு
வேட்டை ஆடும் மானுக்கென்ன
வெட்கம் இந்தப் பக்கம்
வெள்ளிப் பூவின் நெஞ்சில் மட்டும்
திட்டம் உண்டு திட்டம்
துடித்து எழுந்ததே
கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்
நாடு கண்ட பூங்கொடி
காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப்பார்
தேடி வந்த நாடகம்
கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப்பார்
நாடு கண்ட பூங்கொடி
காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப்பார்
தேடி வந்த நாடகம்
கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப்பார்
வலை போட்டுப் பிடித்தாலும் கிடைக்காதது
துடித்து எழுந்ததே கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
What a musical showdowns with a single mind blowing tune for two different styles of music with different moods! Each song is DISTINCT & ETERNAL. :swinghead:
Is there any flaw? :clap: :thumbsup:
Come on, VISWANATHA! :ty: ரொம்ப too much! ரொம்பத்தானே :)
VINATHA. :)