வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா
மாண்டு கிடக்கும் மனிதனின் மேனி மறுபடி எழலாமா
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைத்தது பதில் ஒன்று
Printable View
வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா
மாண்டு கிடக்கும் மனிதனின் மேனி மறுபடி எழலாமா
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைத்தது பதில் ஒன்று
முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்
உன்னாலே அன்பே உன்னாலே
என் நிழலே என்னை விலகியதே
ஏன் வந்தாய் தாகம் ஏன் தந்தாய்
போகையிலே நெஞ்சம் விடி நீலமே
Sent from my SM-A736B using Tapatalk
காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல்
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
இரவும் பகலும் உன்னுருவம்
அதில் இங்கும் அங்கும் உன் உருவம்
அடக்கம் என்பது பெண்ணுருவம்
அதை அறிந்தால் மறையும் என்னுருவம்
பொண்ணா பொறந்தா அடக்கம் வேணும் பூமியப் பாத்து நடக்கவும் வேணும் மற்றவர்
வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
பாடல் தரும் என் இல்லம்
காதல் தரும் என் உள்ளம்
எங்கள் இல்லம்
என்னும் பேரை
கண்ணன் வளர்ப்பான்
நல்லதொரு குடும்பம்
ஒரு குடும்பம் இங்கே கோவில் ஆனது
திருக்குறளில் சொன்ன பாடல் ஆனது
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
உலகுக்கு ஒளிபோலேஏ உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர்