அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா ( 10வது பாடத்துலேயே வந்துடுச்சே எல்லாம்..!)
Printable View
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா ( 10வது பாடத்துலேயே வந்துடுச்சே எல்லாம்..!)
படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரையா
சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்துவிட்டேன்..
சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான் ?
அவனுக்கென்ன தூங்கி விட்டான்..
தூங்காதே தம்பி தூங்காதே
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே...
அண்ணன் காட்டிய வழியம்மா..
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
இது தான் உலகமா இது தான் வாழ்க்கையா
வாழ நினைத்தால் வாழலாம்