http://i49.tinypic.com/xglhl4.jpg
courtesy - face book - mgr fan own creation still with makkal thilagam [setup]
Printable View
http://i49.tinypic.com/xglhl4.jpg
courtesy - face book - mgr fan own creation still with makkal thilagam [setup]
olden days memory - makkal thilagam movies posters.2012
http://i49.tinypic.com/2v35ued.jpg
மக்கள் திலகத்தின் படங்கள் கடந்த ஆண்டில் சென்னை நகரில் வெளிவந்த படங்களின் போஸ்டர்ஸ் - படங்களை அனுப்பியவர் நமது பேராசிரியர் செல்வகுமார் சார் . அவருக்கு நன்றி .
https://www.youtube.com/watch?v=tiQonPXShl0
NAVARATHINAM1
எவர் கிரீன் சூப்பர் ஸ்டார் நமது தெய்வத்தின் திரைப்பட போஸ்டர்கள் வெளியிட்ட திரு. செல்வகுமார் அவர்களுக்கு நன்றி
Thank you all friends, for the encouragement. தமிழ் சினிமாவின் சாதனைகள் வரலாறு போன்றவற்றை பதிவது நம் கடமை. குறிப்பாக எம்.ஜி.ஆர். படங்களின் கலைஞர்களைப் பற்றியும் பாடல்களைப் பற்றியும் முழுமையாக ஒரு இணைய தளமே அமைத்து அந்த தகவல்களைப் பதிய வேண்டும். எதிர் காலத்தில் அனைத்து கலைஞர்களைப் பற்றியும் தகவல்களைப் பதிய வேண்டும் என்பதே என் விருப்பம். அதன் ஒரு பகுதியாகவே இந்த தொடர். என்னிடம் இருக்கும் புத்தகங்களிலிருந்து தகவல்களை அளிக்க முயல்கிறேன். மற்ற நண்பர்களும் இதே போல் செய்தால் அனைத்துப் படங்களைப் பற்றியும் தகவல்கள் கிடைக்கும்.
வினோத் சார், தங்களுடைய அன்பான வரவேற்புக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து
http://i1146.photobucket.com/albums/...desinguSBC.jpg
கிருஷ்ணா பிக்சர்ஸ்
ராஜா தேசிங்கு
1960
http://publichubs.com/blogimages/hub...tamil-1960.jpg
நடிகர்களும் பாத்திரங்களும்
எம்.ஜி.ஆர். தேசிங்கு-தாவுத் கான்
லேட் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் – அகமத் கான்
எஸ்.எஸ்.ராஜேந்திரன் – மகபத் கான்
டி.எஸ்.பாலய்யா – தோன்ற மல்லன்
கே.ஏ. தங்கவேலு – பாண்டி
எம்.ஜி.சக்கரபாணி – ஆற்காட்டு நவாப்
ஓ.ஏ.கே.தேவர் – சிரோப் சிங்
டி.கே. ராமச்சந்திரன் – செஞ்சி தளபதி
எம்.ஆர். சந்தானம் – பீம்சிங்
ஆர்.பாலசுப்ரமணியம் – டில்லி பாதுஷா
கரிக்கோல் ராஜ் – செஞ்சி அமைச்சர்
எம்.என்.கிருஷ்ணன் மற்றும் ஆழ்வார் குப்புசாமி - தோன்ற மல்லன் சிஷ்யர்கள்
திருப்பதி சாமி – இப்ராஹிம்
வெங்கடாச்சலம் – ராஜ குரு
பி.பானுமதி – ராணி பாய்
பத்மினி – ஆயிஷா
எம்.என்.ராஜம் – செங்கமலம்
டி.ஏ. மதுரம் – பீபி
லக்ஷ்மி பிரபா – சாந்த் பீபி
எம்.சரோஜா – மரகதம்
ருஷ்யேந்திர மணி – ராம் பாய்
நடனம் – கமலா லட்சுமணன், ராகினி, குசல குமாரி
திரைக்கதை வசனம் – கண்ணதாசன், மக்களன்பன்
இசையமைப்பு – ஜி.ராமநாதன்
நடன அமைப்பு – வழுவூர் ராமய்யா பிள்ளை, பி.எஸ,கோபால கிருஷ்ணன், சின்னி-சம்பத், தங்கராஜ்
ஒளிப்பதிவு – எம்.ஏ.ரஹ்மான்
ஒலிப்பதிவு – ஏ.வி. பார்த்தசாரதி, கண்ணன்
கலை – பி.அங்கமுத்து
ஒப்பனை – நவநீதம், தனக்கோடி, ரங்கசாமி
உடை அலங்காரம் – எம்.ஜி.நாயுடு, ஜிம்கி கிருஷ்ணமூர்த்தி
எடிட்டிங் – வி.பி. நடராஜன்
ஸ்டன்ட் அமைப்பு – ஆர்.என்.நம்பியார்
ஸ்டில்ஸ் – ஆர்.என்.நாகராஜ ராவ்
விளம்பர டிசைன் – ஜி.எச்.ராவ்
விளம்பர நிர்வாகம் – எம்.ரங்கநாதன், டி.திருஞான சம்பந்தம்
பிராசஸிங் – விஜயா லேபரட்டரி
ஸ்டூடியோ – விஜயா – வாஹினி
உதவி டைரக்ஷன் – டி.ஆர். துரைராஜ், பி.எஸ். ரங்கநாதன்
டைரக்க்ஷன் – டி.ஆர். ரகுநாத்
பாடல்கள்
1. வாழ்க எங்கள் பொன்னாடு – கண்ணதாசன் – பி.லீலா, ஜிக்கி
2. பழநி மலை இடும்பன் குளம் – உடுமலை நாராயண கவி – பி.லீலா
3. ஆதி கடவுள் ஒன்றே தான் – கண்ணதாசன் – சீர்காழி கோவிந்த ராஜன்
4. வந்தான் பாரு சலங்கை சத்தம் – தஞ்சை ராமய்யா தாஸ் – சீர்காழி கோவிந்த ராஜன், பி.லீலா
5. காதலின் பிம்பம் – தஞ்சை ராமய்யா தாஸ் பி.சுசீலா
6. வனமேவும் ராஜகுமாரா – தஞ்சை ராமய்யா தாஸ் – சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்த ராஜன், பி.பானுமதி, ஜிக்கி
7. கானாங்குருவி – உடுமலை நாராயண கவி – சீர்காழி கோவிந்த ராஜன், பி.லீலா
8. சரச ராணி கல்யாணி – உடுமலை நாராயண கவி – சி.எஸ்.ஜெயராமன், பி.பானுமதி
9. போடப் போறாரு – தஞ்சை ராமய்யா தாஸ் – பி.லீலா
10. பாற்கடல் அலை மேலே உடுமலை நாராயண கவி – எம்.எல். வசந்த குமாரி
11. மன்னவனே செஞ்சி மணி விளக்கே – கண்ணதாசன் – சீர்காழி கோவிந்த ராஜன்
காலத்தை வென்ற நாயகன் எம்.ஜி.ஆர். 25வது ஆண்டு நினைவு மலர்
சிறந்த நடிகன் யார்?
நான் நடிக்கும் போது ஒரு படம் வெற்றி பெற்றால் உடனே பணத்தோடு என் வீட்டில் காத்து கிடப்பார்கள். சார் எனக்கு நேரமில்லையென்று சொன்னால், பரவாயில்லை இரண்டு மணி நேரம் போதும் என்பார்கள். ஒரு படம் தோல்வியுற்றால் எம்.ஜி.ஆருக்கு இப்போது மார்க்கெட் இல்லை என்பார்கள். அடுத்த படம் அட்வான்ஸ்ஸோடு நின்று விடும்.
நடிப்பு என்பது போலிதான். அந்த போலித்தனத்தை உண்மையாக்குகிறவன் தான் சிறந்த நடிகன்.
From Samaneedhi
காலத்தை வென்ற நாயகன் எம்.ஜி.ஆர். 25வது ஆண்டு நினைவு மலர்
ஒருவன் பிறரால் பாராட்டப்படும் போதுதான் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனக்கு அளிக்கப்படும் பாராட்டு, தான் சாதித்த காரியங்கள் காரியங்களுக்காக மட்டுமல்ல, இனியும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது என்று நமக்கு நினைவூட்டுகின்ற கருவியாகவும் அதை எண்ணிக் கொள்ள வேண்டும். அதை விடுத்து அவன் அந்த பாராட்டை நினைத்து விடுவானாகில் அவன் ஆற்ற வேண்டிய கடமைகளை கூட ஆற்ற இயலாது. கிடைத்த பெயரை இழக்க நேரிடும்.
காலத்தை வென்ற நாயகன் எம்.ஜி.ஆர். 25வது ஆண்டு நினைவு மலர்
நாடோடியாக தமிழ்நாட்டிற்கு வந்தேன். உயிர் வாழ்வதற்காக ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்தேன். சிறிய அளவில் தமிழ்மொழியைக் கற்றேன். இன்று மக்களின் அன்பைப் பெறக்கூடிய அளவு தகுதி பெற்றுள்ளேன். வாழ வழியின்றி தவித்த எனக்குத் தமிழ்நாடும், தமிழ்மொழியும் வாழ்வளித்தன. அந்த நாட்டை என்றும் மறக்க மாட்டேன். என்னை வாழ வைத்த தமிழ் மொழி என்றும் வாழ வேண்டும். அதற்காகவே நான் நன்கொடையளிக்கிறேன்.
தமிழ் மொழி என்றும் அழியாதது. அழியக் கூடாது. அந்த மொழியின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்யத் தயங்க மாட்டேன். ஏழையாக இருக்கும்போது உள்ள குணம் சிறிது நிதி கிடைத்தவுடனே மாறிவிடக் கூடிய தன்மையில் பலர் இருப்பதை கண்டிருக்கிறேன். அந்த அளவு நானும் மாறிவிடக்கூடாது. துன்பத்திலேயே வளர்ந்து வந்தவன் நான். ஆகையால் துயர்படுவோரின் நிலையை நேரடியாக அறிந்த நான் எனக்கு கிடைக்கும் பணத்தைத் துயர்படுவோரின் நல்வாழ்வுக்காக பலியிடத் தயங்க மாட்டேன். நாடோடியாக வந்த என்னை வாழ வைத்த தமிழ்நாடும், தமிழ் மொழியும் தான். அந்த நாட்டிற்கு என்றும் நான் கடமைப் பட்டவனாக இருப்பேன்.
புரட்சி நடிகர் பேச்சு 27.10.1959.
How truthful words from our beloved Leader MGR.
MAKKALTHILAGAM MGR WITH SAROJADEVI SPECIAL
http://i47.tinypic.com/xfchg6.jpg