https://www.youtube.com/watch?v=rqbTYfvcJQw
Printable View
Actor Vijay explains about a scene from Makkal Thilagam MGR movie - Pallandu Vazhga during Puli audio release. Watch this clippings from 9.35 to 10.50
https://www.youtube.com/watch?v=RJN2u_lRHfU
PULI Mix up with MGR's Aayirathil Oruvan, Courtesy - facebook
https://www.youtube.com/watch?v=Vpj0QJCqK5A
நான் வணங்கும் எங்கள் குல தெய்வமாம் பொன்மனசெம்மலின் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவாக, அவர் உளமார போற்றிய அவரின் உண்மைத்தம்பி, பாசத்துக்குரிய இதயக்கனி, நம் புரட்சித்தலைவரின் பொற்கால ஆட்சியில், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு புகழும், பெருமையும், சேர்க்கும் விதத்தில் 04-09-1978 அன்று, 'அண்ணா பல்கலைகழகம்' துவக்கப்பட்ட செய்தியினையும், அதனையொட்டிய விழாவில், அருந்தவப்புதல்வர் அறிஞர் அண்ணா என்று அப்போதைய குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் புகழாரம் சூட்டிய செய்தியையும், ஆசிரியர் தினத்தையொட்டி புரட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்த வாழ்த்து செய்தியினையும், தங்கள் பொக்கிஷத்திலிருந்து உரிய நேரத்தில் பதிவிட்டு, எங்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்த அருமை சகோதரர் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி !
நெஞ்சை கலங்கச் செய்யும் செய்தி ! நம் மன்னவனுக்குத்தான் தமிழக மக்கள் மீது எவ்வளவு கரிசனம் !
அதனால் தான் என்னவோ, எவ்வளவோ நடிகர்கள் (மறைதிரு. சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், மற்றும் திரு. சிவகுமார் உட்பட பலர் புராணப்படங்களில் நடித்திருந்தாலும், அவர்களை தமிழக மக்கள் வெறும் நடிகர்களாக மட்டுமே கருதினர் போலும்.
புராணப்படங்களில் நடிக்காத, பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனச்செம்மலை மட்டுமே தங்களின் தெய்வமாக கருதி, அந்த கலியுக கடவுளை ஆட்சி பீடத்தில் அமர வைத்தனர் நம் தமிழக மக்கள் !
http://i60.tinypic.com/zugwfc.jpg
ஆனந்த கண்ணீருடன், தங்களுக்கு எனது நன்றியினை தெரிவிக்கிறேன் சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களே !
சென்னை பாட்சாவில் (மினர்வா ) இன்று முதல் (04/09/2015) மக்களின் தலைவர்
எம்.ஜி.ஆர். (புகழ் ) "பல்லாண்டு வாழ்க " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i57.tinypic.com/2i9kpyv.jpg
சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் " உழைக்கும் கரங்கள் "
இன்று முதல் (04/09/2015) தினசரி 3 காட்சிகள் இந்த ஆண்டின் -இணைந்த 21 வது எம்.ஜி.ஆர். வாரமாக தொடர்கிறது.
http://i57.tinypic.com/2mycge8.jpg
தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன் .
இன்று ஆசிரியர் தினம் .நம்முடைய வாழ்க்கையில் கல்வி பயின்ற இளமை காலத்தில் நமக்கு ஆசிரியாராக வந்த பலர் நமக்கு பல விதத்திலும் வழிகாட்டியாக இருந்து உள்ளார்கள் .இன்றைய தினம் அந்த நல்லோர்களை நினைவு கொள்வோம் .
திரை உலகில் வாத்தியாராக வாழ்ந்து மறைந்தும் மறையாமல் நம்மோடு வாழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் போதித்த பாடல் வரிகள் எக்காலத்திற்கும் பொருந்தும் அந்த பாடல் வரிகள் ஒரு சமுதாயத்திற்கு விழிப் புணர்வை தந்தது என்றால் அது மிகைஅல்ல .
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
பார் முழுதும் மனிதக்குலப்
பண்புதனை விதைத்து
பாமரர்கள் நெஞ்சத்திலே
பகுத்தறிவை வளர்த்து
போர் முறையை கொண்டவர்க்கு
நேர்முறையை விதைத்து
சீர் வளர தினமும் வேகமதை வளர்த்து
பெற்ற திருநாட்டினிலே
பற்றுதனை விதைக்கணும்
பற்றுதனை விதைத்துவிட்டு-
நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
WELCOME TO ''VATHTHIYAAR''
https://youtu.be/7lIENBK-la4
கலைவேந்தன்
ஆயிரம் பதிவுகளைக் கடந்த தாங்கள் மேலும் பல்லாயிரம் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டு தங்கள் பணியில் சிறக்க வாழ்த்துகிறேன்.
http://s18.postimg.org/q0wm9l78p/IMG...905_WA0022.jpg
Royal Theatre, Coimbatore.
ஒரு வேட்பாளர் தேறுதல் வெற்றிக்கு பல காரணம் உண்டு. அதில் சிலது:
கூட்டணி
மக்கள் செல்வாக்கு
மக்கள் நல திட்டங்கள்
அன்றைய அரசியல் சூழ்நிலை
"கொடுக்கல்"
ஜாதி
மதம்
மகளிர் நல திட்டங்கள்
காட்சி அமைப்பு
தொண்டர்கள்
தலைவர்கள்
பேச்சாளர்கள். ................................
நடிகர் திலகம் மற்றும் திருவையாறு, என்னை பொருத்தமட்டில் மக்கள் செய்த ஒரு பெரிய "வரலாற்று பிழை". அதை வைத்து கொண்டு நடிகர் திலகத்தை விட மற்றவர்கள் [ புரட்சித்தலைவரை தவிர்த்து] மக்கள் சக்தி உள்ளவர்கள் என்றோ திறமைசாலிகள் என்றோ ஒரு முடிவு எடுக்கவேண்டாம், அது நடிகர் திலகத்தையும், தமிழ் மக்களையும் கேவலபடுத்தும் செய்க ஆகும்.
https://www.youtube.com/watch?v=mXi3Vb0Z7AU
புரட்சித்தலைவர் தன பக்கம் வைத்து இருந்தது "மக்கள் சக்தி". அதனால் தான் அவர் தொடர்ந்து வெற்றி பெற்றார்.
https://www.youtube.com/watch?v=ZRClvBqmPH4
நடிகர் திலகம் தனது தனி பற்ற நடிப்ப அற்றளால் மக்களை அழ வைத்தார் மற்றும் மகிழவைத்தார். அதானால் தான் அவர் மக்கள் மனதில் "நடிகர் திலகமாக" என்றும் நிலைத்து இருப்பார்.
https://www.youtube.com/watch?v=rqbTYfvcJQw
மக்கள் திலகம் மக்களை சிந்திக்க வைத்தார். ஆகையால் அவர் மக்கள் மனதில் என்றும் "வாத்தியாராக" "பொன்மனசெம்மலக" 'புரட்சித்தலைவராக' என்றும் நிலைத்து நிற்பார்.
உண்மையில் நாம் நடிகர் திலகத்தை பாராட்டவேண்டும். அவர் இன்றைய அரசியல் வாதி போல இருண்டு இடத்தில நிற்கவில்லை. மற்றபடி அரசியலில் அன்றும், என்றும், என்றும் எந்த தவறும் இல்லை. ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் ...............
http://i160.photobucket.com/albums/t...ps1dwcvmnw.jpg
என்ன நெனப்பு மனசுல......?
தினகரன் வெள்ளி மலரில் நேற்று வந்த கேள்வி பதில் பகுதியில் இந்த மாதிரி "அதி மேதாவி" தனமான ஒரு பதில் பதிவாகி உள்ளது.....
யார் கொடுத்த தைரியம் என்று தெரியவில்லை.....?
யாரின் தூண்டுதல் என்றும் புரியவில்லை.....?
உங்கள் நக்கல் - நையாண்டித்தனங்களை நடிகைகளின் எடை குறைப்பு - அவர்களின் ஆடை குறைப்பு பற்றி பேசுவதோடு நிறுத்தி கொண்டால் நன்றாக இருக்கும்.......???
நிழல்களை என்றுமே மிஞ்சி நிற்கும் நிதர்சனமான மனிதர் எம்.ஜி.ஆர்......!
வள்ளலாக நடிக்க தெரிந்த நடிகர்கள் மத்தியில் வள்ளலாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் அந்த மா மனிதர்......
நான் ஏன் பிறந்தேன்.....? எனும் அந்த வரலாற்றை முழுவதுமாக படித்ததுண்டா....? இந்த மாதிரி பதில் கூறும் அந்த "அதி மேதாவி".....?
கோபத்தை கூட எந்த வித அநாகரீகத்தனமும் இல்லாமல் இப்போது நான் பதியும் இந்த பதிவின் பக்குவம் கூட அவர் எனக்கு தந்ததே......???!!!
அந்த மாமனிதரின் புகழுக்கு இழுக்கு என்றால் ......?
தாங்க மாட்டீர்கள்......??? பகிரங்க மன்னிப்பு கேட்பது....... நன்மை....... உங்களுக்கு.........???!!!
Mayil Raj
This is the standard of Dinakaran and DMK., nothing new.
வாத்தியார் எனஂஎம் ஜி ஆர் ரை
அழைக்கிறாகளே அவர் எந்த வகையில் வாத்தியார் ஆனார்
எனஂகவிஞர் கண்ணதாசனிடம் கேட்டஂபோது கண்ணதாசன் கூறியது
என் பாடலையே சிவப்பு மையால் திருத்துபவர் அல்வா அதனால் அவர்
வாத்தியார் தான் என்றார்
ஆசிரியர் தினம்
Dear Kalaivendhan sir
I just noticed.
Belated congratulations to your remarkable feat of achieving 1000 posts.
Ayirathil Oruvar !!
RKS
http://s13.postimg.org/q253bd4ar/FB_...ed_Picture.jpg
Courtesy - face book
Recent Hindi movie "Bajrangi Bhaijaan" same concept like Thalaivars "Kanni Thai"?
பேரறிஞ்ர்களை அவர்கள் இருக்கும்போது பாராட்டுவது இல்லை. மறைந்தபின் பாராட்டி வருகிறோம்.
- புரட்சித்தலைவர்
தந்நலம் இன்றியே ஊர்நல்மேல் நினைவு
தனைவைத்த எம்.ஜி.ஆருக்கு
இணையில்லை நிகரில்லை ஈடில்லை புவியினில்
மக்கள்திலகத்தின் பல்லாண்டு வாழ்க, மற்றும் உழைக்கும் கரங்கள் - எவ்வித இடைவெளி அன்றி திரும்ப, திரும்ப மறு வெளியீடு காண்கிறதே... இதுவன்றோ எவரும் நெருங்க முடியவே முடியாத சாதனை? சரித்திரம்? இதையெல்லாம் அறியாத புரியாத அப்பாவி ...ரசிகர்கள் சிலர் ரெகுலர் காட்சிகளில் எண்கள் படம் இந்த படம் ஓடியது !!! என தங்களுக்கு உள்ளாகவே ஆறுதல் சொல்லி கொண்டிருக்கும் பரிதாபமான பதிவுகளை எழுதுகின்றனர்...ஆமாங்க, சொந்த அரங்குகள் வைத்து நடத்தியது இதற்குத்தானே...
நமது நண்பர்கள் நேற்றும் வந்த விளம்பரம் கண்டு அந்த திரை அரங்குகளுக்கு சென்று பார்த்தால் ... வழக்கம்போல தானாம்!!! சத்தியம்- studio 5 - sat, sun - காலை காட்சி மட்டும், சாய் சாந்தி, மாயாஜால் ஆகிய அரங்குகளில் படத்தை எடுத்துவிட்டு பேபி ஆல்பர்ட் - 1 காட்சி மட்டும் ஓட்டுகிறார்கள் என தெரிவித்தனர்... நாம் ஏற்கனவே கூறியது போன்றே இந்த தடவையும் ஓடாத அரங்குகளை விளம்பரம் செய்துள்ளனர்...இவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை ... தம்மை மேலும் மேலும் இழிவு படுத்தி கொள்கின்றனர் எனவும் தெரியவில்லை...
அன்பு சகோதரர் திரு. சுஹாராம் அவர்கள் அறிவது :
எனது நண்பர்கள் சிலரும், தாங்கள் கூறியது போலவே, செய்தித்தாள் விளம்பரம் பார்த்து விட்டு, திரையரங்கிற்கு சென்று திரும்பி விட்டதாக தெரிவித்தனர். ரசிகர்களை ஏன் இப்படி செய்தித்தாள் விளம்பரத்தில் ஏமாற்றுகின்றனரோ என புலம்பி தீர்த்தனர்.
ஒரு ரூபாய்க்கு தினகரன் என்று ஆரம்பத்தில் விளம்பரம் செய்து விட்டு, அடுத்த சில மாதங்களிலேயே நாளிதழ் விலையை உயர்த்தி வாசகர்களை ஏமாற்றிய கும்பல் தற்போது சில பொய் செய்திகளை வாசகர்களுக்கு வழங்கி வருகிறது.
இன்றோடு போகட்டும் திருந்தி விடு ! உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பி விடு என்று நம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் பாடியது இந்த கும்பலுக்காகவேதான் என்று எண்ணத் தோன்றுகிறது.