அமைதிக்கு பெயர் தான் சாந்தி
சாந்தி சாந்தி
அந்த அலையினில் ஏதடி சாந்தி
சாந்தி சாந்தி
உன் பிரிவில் ஏதடி சாந்தி
சாந்தி சாந்தி
உன் உறவில் தானடி சாந்தி
சாந்தி சாந்தி...
Printable View
அமைதிக்கு பெயர் தான் சாந்தி
சாந்தி சாந்தி
அந்த அலையினில் ஏதடி சாந்தி
சாந்தி சாந்தி
உன் பிரிவில் ஏதடி சாந்தி
சாந்தி சாந்தி
உன் உறவில் தானடி சாந்தி
சாந்தி சாந்தி...
alaigaLilE thendral vandhu
asaindhaadum aanandham enna
uRavaa, sugamaa?
Sent from my SM-G935F using Tapatalk
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும்...
முதல் முதல் பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன் என்னை
எனக்குள்ளே இன்று புதுவித மோதல்
இதன் பெயர் தானா உலகத்தில் காதல்
Sent from my SM-G935F using Tapatalk
ஹாய் குட்மார்னிங்க் ஆல்
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம் வரமோ
Morning for some Night for some. :)
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
காலம் அழைத்தது போல் கனவு கண்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
சில நேரங்களில் சில பகல்கள் சில ராத்திரிகள் :)//
நான் உயர உயர போகிறேன் நீயும் வா
நான் ம்யங்கி மயங்கி சாய்கிறேன் மடியைத் தா
மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு
வழங்கி விட்டேன் என்னை இன்று
வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில்
பின்னப் பின்ன என்ன சுகமோ
Sent from my SM-G935F using Tapatalk
சின்னச் சின்னக் கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்குமிங்கும் யார் வரவைத் தேடுது
கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே
காவியமோ ஓவியமோ கன்னியிளமானே
வண்ணமுக வெண்ணிலவில் கன்னியிளமானே
வண்டு வந்ததெப்படியோ கன்னியிளமானே
Sent from my SM-G935F using Tapatalk
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே
வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச் சாரல்
கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா
காரணம் நானா நீயே நீயே சொல்...
கண்ணிலே நீர் எதற்கு - காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு - வஞ்சகரை மறப்பதற்கு
Sent from my SM-G935F using Tapatalk
நெஞ்சில் ஜில் ஜில் ஜில்
காதில் ஜில் ஜில் ஜில்
கன்னத்தில் முத்தமிட்டால்.. நீ க. மு
ஒரு தெய்வம் தந்த பூவே
வணக்கம் சின்னக் கண்ணன் & வேலன்! :)
முத்தமிடும் நேரமெப்போ
முகம் தொட்டுக் கதை சொல்லும் நேரமெப்போ
வட்டமிடும் நேரமெப்போ
வரவுக்கும் உறவுக்கும் நேரமெப்பப்போ...
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா துண்டனா துண்டனா
Sent from my SM-G935F using Tapatalk
அது என்ன; தமிழ்நாட்டில இன்னும் ஒரு புது கட்சியா? // :) :)
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
உன் நெஞ்சுக்குள்ளேயார் என்று சொல்வேன்
oNNum oNNum reNdudhaan reNdum mooNum anjudhaan
aththa magaL........
அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை
ஆனாலும் உன் மீது
ஆசை கொண்டு ஏங்குகிறேன்...
https://www.youtube.com/watch?v=a2a-g-N6N6k
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
Sent from my SM-G935F using Tapatalk
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே
சிந்தனையில்லை சிந்தனையில்லை...
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
Sent from my SM-G935F using Tapatalk
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகன் ஆலயம்
என் குரலே செந்தூரின் கோவில் மணி
அதில் குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி...
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
காலை மாலை பாடு பாடு
பஞ்சரத்ன கீர்த்தனம்
காலம் தோறும் காணக் கூடும்
த்யாகராஜ உட்சவம்...
https://www.youtube.com/watch?v=kDhVMRbDFjE
பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே
பாட்டோடு சேராத என் சோகம் சொன்னேனே
பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சு
சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சு
Sent from my SM-G935F using Tapatalk
வந்தேன் வந்தேன்வந்தேன் கதையின் சூத்திரதாரி
தந்தேன் தந்தேன் தந்தேன் வணக்க்ம் சபையினை நாடி
கோழி கூவும் நேரமாச்சு தள்ளிப் போ மாமா
ஓட மங்கை காத்திருக்கா ஓடிப் போ மாமா
கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே
கோழிக் குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே
Sent from my SM-G935F using Tapatalk
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப் பொண்ணு மணவிழா
...சிங்காரிக்கும் பொன் விழா ஹோய்.
கன்னிப் பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ
நான் என்னையறியாமல் செய்த பிழை கண்டு பொறுப்பாளோ
Sent from my SM-G935F using Tapatalk
நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில் கலங்கும்கண்ணை மாற்றுவேன்
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத் தேனையும் வெல்லும்
Sent from my SM-G935F using Tapatalk
தேன் தேன் தேன் தேடி அலைந்தேன்
உயிர் த் தீயில் நனைந்தேன் தொலைந்தேன்
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகமெங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா
இன்னும் என்ன தயக்கம்
ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு விட்டதே...
தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்
Sent from my SM-G935F using Tapatalk
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...
கண்ணை விட்டு கண் இமைகள் விடை கேட்டால் கண்கள் நனையாதா?
என்னை விட்டு உன் நினைவே நீ கேட்டால் உள்ளம் உடையாதா?
Sent from my SM-G935F using Tapatalk
நீ கோரினால் வானம் மாறாதா
தினம் தீராமலே மேகம் தூறாதா...