அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
Sent from my SM-G935F using Tapatalk
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
.................................................. .....
கோவில் கண்டேன் அங்கு தெய்வமில்லை
ஓடி வந்தேன் இங்கே நீ இருந்தாய்
பாவமும் ராகமும் தாளமும் நீயே
நீ இல்லையேல் நான் இல்லையே...
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் நீ இல்லையேல் நான் இல்லையே ஆ...
மாலையிலும் அதிகாலையிலும் மலர்மேவும் தளிர் மேனியிலும் ஆடிடும் அழகே அற்புத உலகில்
Hi UV! Great minds think alike! :)
Hi vElan! :)
Hi RD n UV 😉
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
Sent from my SM-G935F using Tapatalk
நிழலோ நிஜமோ என்று போராட்டமோ
திசை இல்லை வழியில்லை இதில் தேரோட்டமோ
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
Sent from my SM-G935F using Tapatalk
காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க்கொடியே வா வா
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா
Sent from my SM-G935F using Tapatalk
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலம் போடுங்கள் யாராவது
ViNNodum mukilodum viLaiyaadum veNNilave
KaNNodu konjum kalai azhage
nice dishyum RD!
அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்
மலரே மலரே ஆராதனை செய்கிறேன்
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
Sent from my SM-G935F using Tapatalk
என்னப் பொருத்தம் நமக்குள்
இந்தப் பொருத்தம்
காதல் என்னும் நாடகத்தில்
கல்யாணம் சுபமே...
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
இதில் யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும்
உன் வாழ்வு என்னோடுதான்
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப்
பார்த்தேன் நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப்
பார்த்தேன் மலரில் ஒளியில்லை
அவள் இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் அவள் இல்லை...
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை, ராதை
Sent from my SM-G935F using Tapatalk
ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
வடித்துச் சொல்ல
எண்ணம் ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல
உயிரா உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது என்னாளும் கலந்து கொள்ள
நான் உயிரா உடலா பிரிந்து செல்ல...
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
Sent from my SM-G935F using Tapatalk
மோகம் என்னும் தீயில் என் மனம்
வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம்
வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயப் பேயை
நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்றபோது எந்தன் மூச்சு
நின்று போக வேண்டும்
தேகம் எங்கும் மோகம் வந்து
யாகம் செய்யும் நேரம் நேரம்
தாயே இங்கு நீயே வந்து
தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்
மனதில் உனது ஆதிக்கம்
இளமையின் அழகு உயிரை பாதிக்கும்
விரகம் இரவை சோதிக்கும்
கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்
ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி
ஆணி வேர் வரையில் ஆடிவிட்டதடி
காப்பாய் தேவி... காப்பாய் தேவீ ...
http://www.youtube.com/watch?v=BKxLoBcfcTs
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
Sent from my SM-G935F using Tapatalk
nice melody nov thanks
இளநெஞ்சே வா
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார்
மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம்
My pleasure UV
வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே
Sent from my SM-G935F using Tapatalk
வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளி தருவேன்...
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்துமலர் கொடியா
Sent from my SM-G935F using Tapatalk
கோவில் நல்ல கோவில்
தெய்வம் எந்தன் தெய்வம்
பூஜை செய்யும் நேரம்
ஆசைக் கொண்டு வந்தேன்
என்ன சொல்லி பாட
யாரை எண்ணி பாட...
பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா
Sent from my SM-G935F using Tapatalk
பூமியில் இருப்பதும்
வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே
இருக்கும் இடம் எதுவோ
நினைக்கும் இடம் பெரிது
போய் வரும் உயரமும்
புதுப் புது உலகமும்
அவரவர் உள்ளங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால்
நிலவுக்கும் போய் வரலாம்...
Nilavukku enmel ennadi kobam neruppaai erigiradhu indha
Malarukku enmel ennadi kobam muLLaai maariyadhu
என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்
...............................................
இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிகொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ...
https://www.youtube.com/watch?v=5V3D9bNLTjQ
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
என்ன என்ன வார்த்தைகளோ சின்னவிழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன் சொன்னகதை புரியவில்லை
chinna maharaaNiyE magaLaaga vandhaaL
sirippaal endhan nenjil santhOsham thandhaaL
kai vIsum jannal nilaa nI vandha vELai
vaazhkkai paathai engum varavERpu maalai
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
Sent from my SM-G935F using Tapatalk
thUngalaiyaa NOV?
chinna chinna kaNNanukku
enna thaan punnagaiyO
kaNNiraNdum thaamaraiyO
kannam minnum endhan
Ennadhaan nadakkum nadakkaattume iruttinil needhi maraiyattume
Thannaale veLi varum........
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்...
https://www.youtube.com/watch?v=a7yVpNlqdYU