நான் ஒரு கானா கண்டேன்
என் கனவில் வந்தவள் தேவதையோ
நான் ஒரு கானா கண்டேன்
என் கனவில் வந்தவன் ராக்ஷசனோ
Printable View
நான் ஒரு கானா கண்டேன்
என் கனவில் வந்தவள் தேவதையோ
நான் ஒரு கானா கண்டேன்
என் கனவில் வந்தவன் ராக்ஷசனோ
தேவதை ஒரு தேவதை பறந்து வந்தால் கண்டால் வென்றால்
தேவதை ஒரு தேவதை விருந்து கொண்டு வந்தால் தந்தாள்
ஒரு பக்கம் நெருப்பு
மறு பக்கம் நிலவு
இரு பக்கம் கொண்டது
இளமையின் அழகோ அழகு
நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
With this song (one of my favorites), hitting bed. Have a good day, NOV!
Good Night, RC & Raj! :wave:
கவிதை இரவு இரவுக்கவிதை
எது நீ எது நான் என தெரியவில்லை
நிலவின் கனவு கனவில் நிலவு
எது நீ எது நான் என புரியவில்லை
Good night Priya
இரவு பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்
தென்றல் எந்தன் நடையை கேட்டது தத்தோம் தகதோம்
தாழம்பூவின் வாசம் கேட்டேன் தித்தோம் திகிதோம்
மூன்றாம் பிறை என் நகங்கள் கேட்டது தத்தோம் தகதோம்
முகிலில் ஆட ஊஞ்சல் கேட்டேன் தித்தோம் திகிதோம்
இரவுகள் என்னிடம் கண்மை கேட்டன தத்தோம் தகதோம்
ரசிக்கும்படி ஒரு ரகசியம் கேட்டேன் தித்தோம் திகிதோம்
அழைக்காத போதும் நிலவு வந்தது
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்...
https://www.youtube.com/watch?v=BW0I5DVPjZI
Iniyavaley (1998)/Seeman/Vairamuthu/Deva/Anuradha Sriram
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
.................................................
உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நாந் தான் பார்த்தாலே போதும்
என்னாளும் என்னாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதனொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே...
https://www.youtube.com/watch?v=XJ-GgXsxCGc
vaasam uLLa poo parippene en kaNNaattikku
aasaiyodu naan koduppene
vaNakkam RD ! :)
பூ வேண்டுமே மலர் கொடுங்கள் சாலை சோலைகளே
நீர் வேண்டுமே மழை கொடுங்கள் வானின் மேகங்களே
குடும்பம் என்னும் சுகம் இப்போது கொஞ்சம் புரிகிறது
குயிலே இன்னும் ஒரு பிள்ளை என் ஆசை அலைகிறது
மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்த பின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றும் இல்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையை கண்டவன் ஞானி...
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
காதல் என்ன சாமி குத்தமா
சாமி கூட இல்ல சுத்தமா
Sent from my SM-G935F using Tapatalk
சாமியிலும் சாமி இது ஊமைச் சாமி
இது சன்னியாசி போலிருக்கும் ஆசாமி
சம்போ சங்கர மஹாதேவா
சாம்ப சதாசிவ குருதேவா...
ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
மனம் தாங்குமோ இமை தூங்குமோ
Sent from my SM-G935F using Tapatalk
இமை மூட மறுத்துவிட்டால்
விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம் கூட
மவுனம் தாங்காது...
இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில் இருண்ட வாசல் திறந்து வச்சு
இரண்டும் ஒண்ணாச்சு
Sent from my SM-G935F using Tapatalk
மழை வரப்போகுதே
துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே
மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்...
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா
Sent from my SM-G935F using Tapatalk
முள்ளில்லா ரோஜா
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
பொன்னைப்போல் நின்றேன்
பூவென்னும் என் உள்ளம் தன்னை
அள்ளித் தந்தேன்
முத்தாரமே உன் ஊடல் என்னவோ
சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ
Sent from my SM-G935F using Tapatalk
உள்ளம் எல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா
Sent from my SM-G935F using Tapatalk
சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
என் மூச்சிலும் என் பேச்சிலும்
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்...
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம் எழுதும் புதுக்கதை இது
இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள்தான் என்று ஆகிவிட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும்
இளமை கொண்டவள்
inbam pongum veNNilaa veesudhe
ennai kaNdu mouna mozhi pesudhe
vaNakkam priya ! :)
வெண்ணிலா வெண்ணிலா
அது உன் கண்ணிலா
நான் உன்னை திருடிக்கொண்டேன்
நீ என்னை திருடிக்கொண்டாய்
இனி விடுதலை என்பது இல்லை...
ஹலோ ராஜ் & ராகதேவன்! :)
உன்னை பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை
போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை
ஒரு தென்றல் போல வந்து என்னை வியர்க்க வைத்தாய்
வள்ளல் போல வாழ்ந்தேன் உன்னை கெஞ்சிக்கேட்க வைத்தாய்
ஹாய் ப்ரியா & ராஜ்! :)
தென்றல் வரும் தெரு எது அது நீ தானே
திங்கள் உலா வரும் நிலா முகம் நீ தானே
நான் பாடவா பிள்ளைத் தமிழ் உன் காதிலே
தேன் தூவுதே கன்னித் தமிழ் என் வாழ்விலே...
nilaa nilaa odi vaa nillaamal odi vaa
neril kaNdadhellaam nee solla vaa vaa
vaNakkam RD ! :)
நீ வருவாய் என நானிருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு
வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம்
எதையும் நினைக்கவில்லை
வாராயோ...
ஏன் தான் என்னோடு உன் ஊடல் நாடகம்
நீதான் நெஞ்சோடு நீங்காத காவியம்
அம்மா அம்மம்மா அம்மாடியோ
ஏதோ ஏக்கம் தான்
நீதானே நாள் தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ...
இது கனவுகள் விளைந்திடும் காலம்
மனக்கதவுகள் திறந்திடும் மாதம்
என் பாதையில் ஒரு தேவதை
வந்து நிரந்தர வரம் தரும் நேரம்
நீதானா நீதானா இது நீதானா நீதானா
needhaana enai azhaithadhu needhaanaa enai ninaithadhu
needhaana en idhyathile nilai thadumaarida ulaviyadhu
நினைத்தால் உனைத் தான் நினைப்பேன்
நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்
நிழல் போல் தொடர்வேன்
நினைவாய் படர்வேன்
அடடா... அடடா...
இளமை இளமை இளமை...
nenjil uramum indri nermai thiramum indri
vanjanai solvaaradi kiLiye vaai chollil veeraradi
வீர பாண்டி கோட்டையிலே
மின்னலடிக்கும் வேளையிலே
ஊரும் ஆறும் தூங்கும் போது
பூவும் நிலவும் சாயும் போது
கொலுசு சத்தம் மனச திருடியதே...