இன்பமே
உந்தன் பேர்
பெண்மையோ
என் இதயக்கனி
நீ சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி என் நெஞ்சில்
ஆடும் பருவக்கொடி
Printable View
இன்பமே
உந்தன் பேர்
பெண்மையோ
என் இதயக்கனி
நீ சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி என் நெஞ்சில்
ஆடும் பருவக்கொடி
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் போ் என்னவென கேட்டேன்
Sent from my SM-A736B using Tapatalk
பேரை சொல்லவா
அது நியாயம் ஆகுமா
நான் பாடும்...
ஸ்ரீ ராகம்...
என்னாளுமே
நீயல்லவா
ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்
Sent from my SM-A736B using Tapatalk
அமுதைப்பொழியும் நிலவே,,,,,,,
நீ அருகில் வராததேனோ
வாராதிருப்பானோ வண்ண மலர் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திரப் பூம்பாவை தன்னை
Sent from my SM-A736B using Tapatalk
கண்ணன் வந்தான்…
அங்கே கண்ணன் வந்தான்…
ஏழை கண்ணீரைக் கண்டதும்…
கண்ணன் வந்தான்
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
Sent from my SM-A736B using Tapatalk
யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை · யாருக்காக
வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
Sent from my SM-A736B using Tapatalk