ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தாலென்ன
........................................
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
அற்புதம்...
Printable View
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தாலென்ன
........................................
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
அற்புதம்...
அற்புதம் என்ன உரைப்பேன்
இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன்
கற்பனை கொட்டிக் குவிப்பேன்
இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுப்பேன்
வர்ணித்துப் பாடும் கவிஞன் நான்
வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான்
சிந்தனை தேரில்
மாணிக்கத் தேரில் மரகத கலசம்
மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள்
manjaL mukam niram maari mangai udal uru maari
konjum kiLi........
சந்தைக்கு வந்த கிளி சாடை சொல்லி பேசுதடி
சந்தைக்கு வந்த கிளி சாடை சொல்லி பேசுதடி
முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா
முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா
குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே
குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே
காணாத காட்சி எல்லாம் கண்டேனே உன் அழகில்
பூப் போல கோலமெல்லாம் போட்டாயே உன் விழியில்
மானாமதுரையில...
adi maanaamaduraiyile malligai poo vitha puLLe
veeNaa vaLarndha puLLe
சோளம் வெதக்கையிலே
சொல்லிபுட்டு போன புள்ளே
சோளம் வெளஞ்சி காத்துக் கிடக்கு
சோடிக் கிளி எங்க இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
தங்கமே கட்டழகி எனக்கு
நல்லதொரு பதிலே சொல்லு
குங்கும பொட்டழகி...
வண்ணமுக வெட்டழகி
வட்டவிழிக் கட்டழகி
சின்னஞ்சிறு பொட்டழகி தெரியுமா? -அவ
அன்னநடை மின்னலிடை
பின்னி வைத்த கூந்தலில்
முல்லைப் பூவை சூடினால்
கண்ணி நடை பின்னல் போடுமா
சிறு மின்னலிடை பூவை தாங்குமா
மின்னலிடை வாடினால்
கன்னி உந்தன் கையிலே
அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன்
அதில் அந்திப் பகல்...
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகே
கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில்...