உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை
Sent from my SM-A736B using Tapatalk
மூடி திறந்த இமை
இரண்டும் பார் பார் என்றன
முந்தானை
காற்றிலாடி வா வா
என்றது
ஆடி கிடந்த கால்
இரண்டும் நில் நில்
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
Sent from my SM-A736B using Tapatalk
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும். நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும். கோலத்தை மூடிய மேலுடை ஆடும்
இடை கையிரெண்டில் ஆடும்
சிறு கண்ணிரெண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
காதல் கீதம் பாடுமே
இடை கையிரெண்டில் ஆடும்
சிறு கண்ணிரெண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
காதல் கீதம் பாடுமே
மனம் ஒரு குரங்கு
மனித மனம் ஒரு குரங்கு
அதைத்தாவ விட்டால் தப்பி ஓட விட்டால்
நம்மைப்பாவத்தில் ஏற்றி விடும்
அது பாசத்தில் தள்ளி விடும்
துள்ளி வரும் ஆற்றோடு தோணிகளில் நான் ஆட
தள்ளி விடும் காற்றோடு தோப்புகளில் நான் ஓட
ஆஹா அன்பு தான் நம் பாதை எங்கும் பூத்திருக்கு
குயில்கள் எந்தன் தமிழை கேட்டன
உலகம் கேட்க கூவச்சொன்னேன்
மயில்கள் எந்தன் சாயல் கேட்டன
மானல்லவோ கண்கள் தந்தது
மயிலல்லவோ சாயல் தந்தது
தேனல்லவோ இதழைத் தந்தது
சிலையல்லவோ
கலையோ சிலையோ இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ நிலம்
Sent from my SM-A736B using Tapatalk