என்னமோ சொல்லுங்கள் தள்ளியே நில்லுங்கள்
தொட்டதால் உள்ளம் துடிக்கின்றது..
Printable View
என்னமோ சொல்லுங்கள் தள்ளியே நில்லுங்கள்
தொட்டதால் உள்ளம் துடிக்கின்றது..
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
மனது மயங்கும் மெளன கீதம் பாடு
நான் பாடினால் மயக்கம் வரும்.. என் பாடலே இனிமை தரும்
குழலூதும் கண்ணனுக்குக் குயில்பாடும் பாட்டுக்கேட்டதா
குயிலிசையும் குழலிசையும் வேணுமா ?
ம்ம் பாடல் ஒன்று ராகமொன்று
ஒரு பாட்டுக்கு பல ராகம்
போட்டி பாட்டுன்னு சொல்லி
போஸ்டர்ல போட்டீங்களே
ஆளு எங்கபா?
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்