மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிறதே
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிறதே
Sent from my SM-G935F using Tapatalk
ம்ழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா
சாரல் விடும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனைக் குடிக்க காத்துக் கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
கூந்தல் கருப்பு ஆஹா
குங்குமம் சிவப்பு ஓஹோ
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
Sent from my SM-G935F using Tapatalk
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்...
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
உள்ளம் ஒருவன் சொந்தம் என்றாள்
தேவி எங்கள் மீனாட்சி
Sent from my SM-G935F using Tapatalk
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஏ
நேற்றிரவு நல்ல பால் நிலவு
என் நெஞ்சினில் ஓர் கனவு
வந்தது யார் அந்த தேவதையோ...
பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம் தேன் எடுக்கலாமா சீர்தடுக்க்லாமா
Sent from my SM-G935F using Tapatalk
ஓரம் போ ஓரம் போ
ருக்குமணி வண்டி வருது
வாங்கடா வந்தனம் செய்யுங்கடா
வந்து இந்தவண்டியைத் தள்ளுங்கடா
வந்தனம் என் வந்தனம்
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்
சமர்ப்பணம்
Sent from my SM-G935F using Tapatalk
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
அந்தப் பௌளர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை
என் வாழ்க்கையின் புன்னகை
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா...
https://www.youtube.com/watch?v=IIWgLGvy9I0
கதை கதையாம் காரணமாம் காரணத்தால் தோரணமாம்
தோரணம் கட்டிய பந்தலும் எதுக்கு
பூரண கும்பம் எடுப்பதும் எதுக்கு
கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
Sent from my SM-G935F using Tapatalk
வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே
தமிழ்மகள் கண்ணே
இந்தப் பண்பாடுமறவாத பெண்மை...
இந்த மானிலத்தை பாராய் மகனே
உந்தன் வாழ்க்கை தனை உணர்வாய் மகனே
இளம் மனதில் வலிமை தனை ஏற்றடா
முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா
mugathil mugam paarkkalaam
viral nagaththil pavazhaththin niram paarkalaam
பார் மகளே பார் பார் மகளே பார்
நீ இல்லாத மாளிகையைப் பார் மகளே பார்
உன் நிழலில்லாமல் வாடுவதைப் பார் மகளே பார்
உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
என் பருவத்தின் மேலென்ன நடிப்பு
ஆசையா கோபமா ஆசையா கோபமா
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா
Sent from my SM-G935F using Tapatalk
சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ பதில் சொல்லடி அபிராமி
நில்லடி முன்னாலே வந்து நிலவினைக்காட்டு உன் கண்ணாலே
நில்லடி என்றது உள் மனது
செல்லடி என்றது பெண் மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அள்ளியே அணைப்பதற்கு
Sent from my SM-G935F using Tapatalk
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது..
malarukku thendral pagai aanaal adhu malarndhida kadhirvan thuNai uNdu
nilavukku vaanam.......
பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
தீராத கோபம் யாருக்கு லாபம்...
https://www.youtube.com/watch?v=Bofwg75rNjQ
theeraadha viLaiyaattu piLLai kaNNan
theruvile peNgaLukku oyaadha thollai
பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை நிலா
அலை போலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே மண் மேலே
துள்ளும் மான் போலே...
nilaa kaayudhu neram nalla neram
nenjil paayudhu kaaman vidum baaNam
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி...
chinnan chiru chitte en seenaa kalkaNde en seena kalkaNde
jil jil endru aadi koNdu vaa pon vaNde
சிட்டுக் குருவி வெட்கப் படுது
பெட்டைக் குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே...
https://www.youtube.com/watch?v=P6qiA0exRfA
முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
Sent from my SM-G935F using Tapatalk
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
இன்று நேற்று என்று இல்லை
என் இந்த நிலை
உன்னை கண்ட நாளினின்றே
நான் செய்யும் பிழை...
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே
என் கண்ணே பூவண்ணமே
என் விழியின் கனவு உன் சொந்தம் இல்லை
நீ காணாதே அதில் பிழை தேடாதே
என் சிறிய உலகில் இனியாரும் இல்லை
ஏன் கேட்காதே அதில் அடி வைக்காதே
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே….
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…
உதடு உருக அமுதம் பருக வருகவே….வருகவே….
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
அனைவருக்கும் வணக்கம்
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கு வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே சிரிக்கும் சிலையே வா
ஹாய் உண்மை விளம்பி நவ் ராஜ்ராஜ் ராக தேவன்
நினைக்கும் போதே ஆஹா
இனிக்குதே என் மனமே...
இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு
சுவைக்கும் வளமை உன்னிடம் இருக்கு
இங்கே வா என்னை பார்
தங்கம் போல மின்னும் பெண்ணின் அங்கம் பார்
ஹாய் உண்மை விளம்பி :bluejump: கண்ணா :redjump: ராகதேவன் :happydance:
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசயக் கனவு