வானில் விடி வெள்ளி...
மின்னிடும் மின்னிடும் நேரம்...
வாசலில் மாப்..புள்ளி...
வைத்திடும் வைத்திடும் நேரம்...
அதிகாலை சுபவேளை...
உறங்காதே கண்ணா...
எனைப் பார்த்து விழி மூடி...
நடிக்காதே மன்னா
Printable View
வானில் விடி வெள்ளி...
மின்னிடும் மின்னிடும் நேரம்...
வாசலில் மாப்..புள்ளி...
வைத்திடும் வைத்திடும் நேரம்...
அதிகாலை சுபவேளை...
உறங்காதே கண்ணா...
எனைப் பார்த்து விழி மூடி...
நடிக்காதே மன்னா
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
Sent from my SM-A736B using Tapatalk
சொன்ன சொல்லை
மறந்திடலாமோ வா! வா! வா!
உன் சுந்தர ரூபம் மறந்திட
போமோ வா! வா! வா!
வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு
கொஞ்சும் புறாவே.. நெஞ்சோடு நெஞ்சம்..
ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ
நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே. ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லிகைப் பூ
கேக்காத கேள்வியெல்லாம் கேக்குதடி உன்னழகு
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே
உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே