நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே
பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்குப் பேசி நின்றதை எண்ணியே இனிக்குதா
Printable View
நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே
பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்குப் பேசி நின்றதை எண்ணியே இனிக்குதா
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள்
அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்
மூச்சு விடும் ரோஜாப் பூ
பார்த்ததில்லை யாரும் தான்
அவளை வந்து பார்த்தாலே
அந்த குறை தீரும் தான்...
அட நான் ஒரு மாதிரி டா தினம் நீ ஒரு மாதிரி டா
நான் ராட்சசியாய் நீ மாமிசனாய் இனி நாம் புது மாதிரிடா
Sent from my SM-G920F using Tapatalk
:)velan..either im getting older or there is something with old songs that they come immediately to the mind!
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்றேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்றேன்
கண் மீனாக மானாக நின்றாடவோ
சொல் தேனாக தாயாகப் பண்பாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ...
ஆண் தேன் மல்லிப்பூவே
பூந்தென்றல் காற்றே
என் கண்ணே
என் ராணி..
நீ இன்றி நானில்லையே
முத்தாரம் மார் மீது தவழ்கின்றது
எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு..
அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது...
http://www.mediafire.com/listen/6g5p...enjukkulle.mp3
டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக் இது மனசுக்குத் தாளம்
டக் டக் டக் டக் டக் டக் டக் இது உறவுக்குத் தாளம்
காதல் உலகத்தின் தாளம் கெட்டி மேளம் மணக்கோலம்
Sent from my SM-G920F using Tapatalk