அட நீயா?
Printable View
அட நீயா?
நானே நானா யாரோதானா ?
நீ தானே எனை நினைத்தது
அது நானல்ல அது நானல்ல
மீண்டும் மீண்டும் என்மேல் பூவிசிப் போகிறாய்
ஏதோ நீ சொல்லப் பார்க்கிறாய்……. ஓ……
ம்……. ம்……… ம்……. ம்……….. ம்……. ம்……….
எந்தன் கண்ணில் உந்தன் கண்ணீர்
நான் ஏந்த முயல்கிறேன்
உன் சோகம் என் நெஞ்சில்
ஏந்திப்போகிறேன் அது ஏனடா
நான் என்பது நீயல்லவோ தேவதேவி
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா...
கொஞ்சம் சிந்திக்கணும்..
சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
நேற்று இல்லாத மாற்றம் என்னது?