ஹாய் ராஜ், உண்மை விளம்பி, சின்னக் கண்ணன் & வேலன்! :)
அதிசய உலகம் ரகசிய இதயம்
அழகிய உருவம் இளகிய பருவம்...
Printable View
ஹாய் ராஜ், உண்மை விளம்பி, சின்னக் கண்ணன் & வேலன்! :)
அதிசய உலகம் ரகசிய இதயம்
அழகிய உருவம் இளகிய பருவம்...
அழகிய ரதியே அமராவதியே அடியேன் தொடலாமாமா
தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா
அன்பான பதியே அம்பிகாபதியே அவசரப் படலாமா
பட்டுப் பட்டு காரியம் கெடலாமா
ரதி தேவி சன்னதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ் மணி ஓசை..
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனி சிலையே வா
Sent from my SM-G935F using Tapatalk
பொன்மேனி உருகுதே என்னாசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோணுதே எங்கேயோ ஹார்ட் போகுதே
பனிக்காற்றிலே தனனா தனனா..ஆஆ
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ
Sent from my SM-G935F using Tapatalk
கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும்
ஜனவரி மாதத்தில்
காதலை சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்
தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில்
எல்லா நாளும் விடுமுறை நாளே
ஏப்ரல் மாதத்தில்
நெஞ்சோடு பூச்செடி வைக்கும்
நட்புக்கு மாதம் உண்டா
மாதம் பன்னிரெண்டும் நட்பிருக்கும்...
ஜனவரி மழையில் மாலைப் பொழுதில்
ஒரு ராகம் பாட
ஜன்னல் வந்த காற்றில் ஒரு வாசம்
Sent from my SM-G935F using Tapatalk
காற்றினிலே..... வரும் கீதம்..... காற்றினிலே....
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொலி கொஞ்சிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே
நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேரக்
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே...
My song is better, but I was 1 minute too late! :)
கீதம் சங்கீதம் நீ தானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்
கீதம் சங்கீதம் நீ தானே என் காதல் வேதம்...
podhum undhan jaalame puriyudhe un veshame
oomai aana peNgaLukke premai uLLam irukkaadhaa
உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே...
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
Objection overruled! :)
https://www.youtube.com/watch?v=LYcwhJ55TZs
overrule thrown out at supreme court
https://www.youtube.com/watch?v=IuaFvKaUC1o
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு
ரோஜாப்பூ ஆடி வந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது...
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
ஹாய் குட்மார்னிங்க் நவ் ராகதேவன் ராஜ்ராஜ்சார்.உண்மைவிளம்பி
//மெல்லிய காற்று எப்படிப் புயலாக மாறியது எனத் தெரியவில்லை :) இன்னிசைபாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை :)//
ஒரு நாளிலே...என்னவாம்...உறவானதே...தெரியுமே...
கனவாயிரம்...நினைவானதே...
வா வெண்ணிலா...வா வெண்ணிலா இசையோடுவா
மழை மேகமே அழகோடு வா
மஹராணியே மடிமீது வா
வந்தால்...அணைக்கும்...சிலிர்க்கும்...ம்ஹ்ம்ம் துடிக்கும்...
இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு
இலையோடு மழை வந்து காதல் செய்து உறவாடும் காடு
Sent from my SM-G935F using Tapatalk
மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை
மாறன் தேரில்வந்து கணைகள் எய்யும் வேளை
காணும் கோலம்யாவும் கண்களில் வருகின்ற சொர்க்கங்களே
கண்ணெதிரே தோன்றினாள்
கனி முகத்தை காட்டினாள்
நேர்வழியை மாற்றினாள்
நேற்றுவரை ஏமாற்றினாள்.. ச்ச்ச்ச்ச்
its astonishing, the moment i thought about the above song, i am able to recollect the entire lyrics. hatsoff to old songs :clap:
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே...
அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ
கோடி கனவுகள் ஆடி வருகுது கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது
பாடும் கவிதையின் ஏடு வருகுது பாதியைப் பாதி தேடி வருகுது
பாடும்போது நான் தென்றல்காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல் பாடல் வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது
தென்றல் வந்து என்னைத் தொடும்
அது சத்தமின்றி முத்தம் இடும்
பக்லே போய்விடு இரவே பாய் கொடு
போய் வா நதியலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
வா வா நதியலையே ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
நதியிலாடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்
காமன் பாதையாவிலும் இந்த தேவ ரோஜா ஊர்வலம்
ஹாய் உண்மை விளம்பி :bluejump: கண்ணா :redjump: ராகதேவன் :happydance:
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஒரு நாள் அந்த திருநாள்
உந்தன் மணநாள் தான் வாராதோ
ஹாய் உண்மை விளம்பி, சின்னக் கண்ணன் & வேலன்! :)
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
புதுநாதமா சங்கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா...
https://www.youtube.com/watch?v=tbnWbalBZQk
ஹாய் வேலன் கண்ணன் தேவன் ராஜ் மது :pink:
நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றிவைத்த விளக்கினிலே
எண்ணைவிட நீ கிடைத்தாய்
விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்
நடக்கப் போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்கட்டும்
Sent from my SM-G935F using Tapatalk